இடுகைகள்

Amma லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்

படம்
புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்...... 1)பெண் சிசுக் கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தைகள் திட்டம். 2)மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம். 3)பெண்களின் பிரச்னைகளை தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள். 4)இளம்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம். 5)விலையில்லா அரிசி. 6)குறைந்த விலையில் அம்மா குடிநீர். 7)பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள். 8)கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம். 9)அம்மா உணவகங்கள். 10)பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி. 11)விலையில்லா பாடப் புத்தகங்கள். 12)முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ஆக உயர்வு. 13)மக்கள் குறைகளை தீர்க்க அம்மா அழைப்பு மையம். 14)அம்மா திட்ட முகாம்கள். 15)ஏழை கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு. 16)பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம். 17)விலையில்லா மிக்ஸி. 18)விலையில்லா கிரைண்டர். 19) விலையில்லா மின்விசிறி. 20)மாணவர்களுக்கு இலவச காலணிகள் கல்வி உபகரணங்கள். 21) முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியை உறுபடுத்தியது. 22)மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம். 23)அம்மா பூங்காக்கள்...

திமுக கடைசியாக மூக்குடைப்பட்டது ரோசய்யாவிடம்தான்

படம்
மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு நடந்துகொண்டிருந்த காலகட்டம் (2011) தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்து சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது கட்சியாக படுதோல்வியடைந்திருந்தது. ஆளும் அதிமுக அரசிற்கு குடைச்சல் கொடுக்க கருணாநிதியின் பரிந்துரையின்பேரில் ரோசய்யாவை தமிழக ஆளுநராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு. ( 2011 ஆகஸ்ட்) தமிழ்நாட்டிற்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அதிமுக அரசுடன் இணைந்து இனக்கமாக செயல்பட தொடங்கினார் ரோசய்யா. இந்த எதிர்பாராத டுவிஸ்ட்டை கருணாநிதியே எதிர்ப்பார்த்திருக்கவில்லை. தற்போது ஆளுநர் ரவிக்கு எதிராக ஸ்டாலின் ஆள் வைத்து முரசொலியில் எழுதிவரும் 'கொக்கென கோண வாயா, நக்கென நாராவாயா' பாணியில் கருணாநிதி தனக்குத்தானே கேள்வி பதில் என்ற பெயரில் முரசொலியில் ரோசய்யாவை கழுவி ஊற்றினார். ரோசய்யாவை திரும்பப் பெறக்கோரி சோனியாவிற்கு தொடர்ச்சியாக கடிதங்களாக எழுதித்தள்ளினார். அப்போது 2G உரசல்கள் திமுக காங்கிரஸ் இடையே விஸ்வரூபம் எடுத்திருந்த காலகட்டம் என்பதால் சோனியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடைசிவரை ரோசய்யாவை கரித்துக்கொட்டிக் கொண்டி...

அதிமுகவின் தேசிய பெண் குழந்தைகள் தினம்

படம்
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் பெண்களின் முன்னேற்றத்திற்கு மாண்புமிகு இதயதெய்வம் தங்கத்தாரகை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்திய 11 திட்டங்கள் 1. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 2. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்  3. தொட்டில் குழந்தை திட்டம் 4. சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம் 5. பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் 6. மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் 7. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் 8. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் 9. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்! 10.வெற்றிப் பெண்மணி தந்த விருதுகள் 11. அம்மா இருசக்கர வாகன திட்டம் இந்த இனிய தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தில் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் முன்னேற்றத்தில் அவர் செயல்படுத்திய திட்டங்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவோம் பாலமுருகன் . J, தலைவர், வடசென்னை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

எப்படி கிடைப்பார் உங்களுக்கு???

படம்
 புயல் வந்தாலும் மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்த அமைச்சர்கள் எப்படி கிடைப்பார்கள் திமுகவில்!!!! கொரோனா என்னும் கொடிய நோயை தடுக்க எப்படி உழைத்தார் விஜயபாஸ்கர் அவரை போன்றோர் திமுகவில் அல்ல இந்தியாவில் கூட அவ்வளவு ஆத்மாத்தமான அமைச்சர் எங்கும் கிடைக்க மாட்டார்!!!! எதிர் கட்சியானலும் அவர்கள் கோரிக்கை நியாமாக பட்டால் அதை நிறைவேற்றும் எண்ணம் கொண்ட மக்கள் நலன் மட்டுமே தன் நோக்கம் என நினைக்கும் முதல்வர் திரு. மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி போன்ற ஒருவர் எப்படி கிடைப்பார் உங்களுக்கு திமுகவில்!!!!

எடப்பாடியார் அரசு தீர்வு காணும் அரசு...

படம்
 காவேரி பிரச்சனை : ஆணையம் அமைத்து தீர்வு, டெல்டா hydrocarbon திட்டம்: வேளாண் மண்டலமாக அறிவித்து தீர்வு, நீட் தேர்வு: 7.5 % இடஒதுக்கீடு கொண்டு வந்து தற்காலிக தீர்வு சென்னை வெள்ளம்: 400 இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையை வெறும் 19 இடங்களில் மட்டுமே என மாற்றி உள்ளோம். மின் வெட்டு: அறிவிக்கப்படாத 7-8 மணி நேர மின்வெட்டு 2009 முதல் 2011 வரை இருந்த நிலையை மாற்றி மின்மிகை மாநிலமாக மாற்றி உள்ளோம், Rowdyism & கட்டபஞ்சாயத்து: காவல்துறை 2006-2011 வரை ஏவல் துறையாக மாறிய நிலையை மாற்றி சட்டம் ஒழுங்கை பேணிக் காக்கும் அமைதி பூங்காவாக மாற்றி உள்ளோம், சினிமாவில் அரசியல்: ஆம்! ஒரு குடும்பம் மட்டுமே சினிமா என்னும் கலைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய அராஜக போக்கை மாற்றி, அத்துறையை சுதந்திரமாக செயல்படும் வகையில் மாற்றி உள்ளோம்,  என்ன குறை கண்டீர் என் அண்ணன்களின் ஆட்சியில்... இது புரட்சி தலைவர் ஆட்சி, அம்மாவின் ஆட்சி...

முதல்வர் திரு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் சாதனைகள்

படம்
1. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5% இடஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்று 19 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு செய்து. அதை நடைமுறை படுத்தியது. ‌2. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் அம்மா தலைமையிலான அதிமுக அரசு வழக்கு தொடுத்து நடத்தி வந்தார். அம்மாவிற்கு பிறகு எடப்பாடியார் அதை தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டார். பின் மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து "காவேரி மேலாண்மை ஆணையம்" அமைக்க வைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். ‌3. மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுத்து டெல்டா மாவட்டங்களை சுடுகாடு ஆக்க நினைத்த திமுக, பின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடிய ஸ்டாலினுக்கு சரியான அடி கொடுத்தார் எடப்பாடியார். ஆம் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதை அரசிதழில் வெளியிட்டு விவசாயத்தை நாசம் ஆக்கும் திட்டங்கள் இனி கொண்டுவர முடியாத வண்ணம் அரசாணை வெளியீடு செய்து சட்டமாக்கினார்.  ‌4. இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் பிரபலம் ஆகி, அது கொடிய நோய் போன...

வெற்றிநடை போடும் தமிழகமே

படம்

நியூஸ் ஜெ அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

படம்
சென்னை, அம்மாவின் புகழ், கழக அரசின் சாதனைகளை உலகம் முழுவதும் பரவிட செய்வதுடன் தமிழக மக்களுக்கு புதிய அனுபவத்தை நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிச்சயம் அளிக்கும் என்று லோகோ அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ, கைப்பேசி செயலி, வலைதளம் அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆற்றிய உரை வருமாறு:- நாட்டு நடப்புகளை, நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை, அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், ஆதிகாலம் தொட்டே மனிதனுக்கு அமைந்த குணநலன் ஆகும். மனிதன், தனது சிந்தனையை செயலாக்குகின்ற நாகரிக மனிதனாக மாறத் தொடங்கியதும், ஏன்?, என்ன?, எதற்கு?, எப்படி?, எப்போது?, எங்கே?, எவ்வகையில்?, யார்?, யாரால்?, யாருக்காக?,என்ற பத்து கேள்விகள் அவனைச் சுற்றி சுழன்று வந்தன. தன்னைச் சுற்றியும், அதற்கு அப்பாலும் நடக்கும் பிரச்சினைகளில், இந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் தேடும் ஆவலும், அந்த பதில்களை விரைந்து பெற்றிட வேண்டும் என்ற அவசரமும், புதிய புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க அவனைத் தூண்டியது. அத்தகையதொரு அரிய கண்டுபிடிப்புதான், செய்திகளை முந்தித் தர...

சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம். ஜி.ஆர் பெயரை சூட்ட பிரதமர்க்கு முதலமைச்சர் கடிதம்

படம்
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என மேதகு பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

7 பேர் விடுதலை

படம்
7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு * ஒவ்வொருவருக்கும் 4 தனித்தனி கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன * 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த ஞாயிறு (9th Sep 2018) அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது On 9th Sep 2018, Sunday:  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.  சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவும்,  அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அற்புதம்மாள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  28 ஆண்டு காலமாக இருந்த வலி, வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. ஜெயலலிதா பாதி நிம்மதி கொடுத்தார் என்றால் எடப்பாடி பழனிசாமி எனக்கு முழு நிம்மதி கொடுத்துள்ளார். 28 ஆண்டு காலமாக அல்லாடி கொண்டிருந்தேன். தற்போது நிம்மதி கிடைத்துள்...

CM EPS wishes sportspersons

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, இன்று (11.9.2018) சேலத்தில், அகில இந்திய மேல்மூத்தோர் மகளிருக்கான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற ஆத்தூர் - பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் மலேசியாவில் 2.9.2018 அன்று நடைபெற்ற 8-வது சர்வதேச கராத்தே - டோ சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த குலுனி மெட்ரிக் பள்ளி, சாரதா மெட்ரிக் பள்ளி (ம) செந்தில் பப்ளிக் பள்ளி மாணவ மாணவிகள், இன்று சேலத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். Follow @dmkfails

Edappadi Palanisamy Started working: AIADMK govt is AMMAs Govt

படம்
The release, issued on the occasion of the completion of one year in power by Chief Minister Edappadi K. Palaniswami’s government, stated that 8,11,481 people benefitted from the schemes that were announced during the events marking the birth centenary of AIADMK founder and former Chief Minister M.G. Ramachandran. A total of 5,208 files were approved by the Chief Minister. The Tamil Nadu Paper Limited received a prestigious award from the Indian Paper Manufacturers Association. During 2017-18, 73,410 works relating to basic amenities, worth ₹1,024 crore, were undertaken in town panchayats. TAHDCO has given subsidy to the tune of Rs. 107 crore and extended loans upto Rs. 237 crore to beneficiaries. The Agriculture Department's kuruvai and samba package aimed at providing relief to drought-hit farmers were among the achievements of the State government. Crop insurance at Rs. 3020 crore to nine lakh farmers, permission for neera beverage to coconut farmers, special scheme for rain-fed...

Why Tamilnadu called jayalalitha "AMMA"?

Jayalalitha announced the following to develop education standard of Tamilnadu. The children will receive four sets of uniforms (earlier it was two) besides footwear, bags, geometry boxes and colour pencils. Boys from class six and above would now get full-pants instead of half pants, while girls will be given 'salwar kameez'. The government would incur an expenditure of Rs 259.95 crore on providing the new uniforms. She also ordered to provide footwear to 81 lakh students at a cost of about Rs 94 crore. If sources are to be believed, the Chief Minister took keen interest in finalising the colours and designs of the uniforms. 'She wanted children look as smart as the ones in private schools,' said an official who is part of the elaborate exercise benefiting over 92 lakh boys and girls.