இடுகைகள்

இலங்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கை கடற்படை தாக்குதலால் 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி

படம்
இலங்கை கடற்படை தாக்குதலால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணை. இலங்கை கடற்படையின் இச்செயலை வன்மையாக கண்டித்து உத்தரவு.