இடுகைகள்

EPS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்

படம்
புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்...... 1)பெண் சிசுக் கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தைகள் திட்டம். 2)மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம். 3)பெண்களின் பிரச்னைகளை தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள். 4)இளம்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம். 5)விலையில்லா அரிசி. 6)குறைந்த விலையில் அம்மா குடிநீர். 7)பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள். 8)கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம். 9)அம்மா உணவகங்கள். 10)பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி. 11)விலையில்லா பாடப் புத்தகங்கள். 12)முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ஆக உயர்வு. 13)மக்கள் குறைகளை தீர்க்க அம்மா அழைப்பு மையம். 14)அம்மா திட்ட முகாம்கள். 15)ஏழை கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு. 16)பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம். 17)விலையில்லா மிக்ஸி. 18)விலையில்லா கிரைண்டர். 19) விலையில்லா மின்விசிறி. 20)மாணவர்களுக்கு இலவச காலணிகள் கல்வி உபகரணங்கள். 21) முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியை உறுபடுத்தியது. 22)மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம். 23)அம்மா பூங்காக்கள்...

திமுக கடைசியாக மூக்குடைப்பட்டது ரோசய்யாவிடம்தான்

படம்
மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு நடந்துகொண்டிருந்த காலகட்டம் (2011) தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்து சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது கட்சியாக படுதோல்வியடைந்திருந்தது. ஆளும் அதிமுக அரசிற்கு குடைச்சல் கொடுக்க கருணாநிதியின் பரிந்துரையின்பேரில் ரோசய்யாவை தமிழக ஆளுநராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு. ( 2011 ஆகஸ்ட்) தமிழ்நாட்டிற்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அதிமுக அரசுடன் இணைந்து இனக்கமாக செயல்பட தொடங்கினார் ரோசய்யா. இந்த எதிர்பாராத டுவிஸ்ட்டை கருணாநிதியே எதிர்ப்பார்த்திருக்கவில்லை. தற்போது ஆளுநர் ரவிக்கு எதிராக ஸ்டாலின் ஆள் வைத்து முரசொலியில் எழுதிவரும் 'கொக்கென கோண வாயா, நக்கென நாராவாயா' பாணியில் கருணாநிதி தனக்குத்தானே கேள்வி பதில் என்ற பெயரில் முரசொலியில் ரோசய்யாவை கழுவி ஊற்றினார். ரோசய்யாவை திரும்பப் பெறக்கோரி சோனியாவிற்கு தொடர்ச்சியாக கடிதங்களாக எழுதித்தள்ளினார். அப்போது 2G உரசல்கள் திமுக காங்கிரஸ் இடையே விஸ்வரூபம் எடுத்திருந்த காலகட்டம் என்பதால் சோனியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடைசிவரை ரோசய்யாவை கரித்துக்கொட்டிக் கொண்டி...

அதிமுகவின் தேசிய பெண் குழந்தைகள் தினம்

படம்
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் பெண்களின் முன்னேற்றத்திற்கு மாண்புமிகு இதயதெய்வம் தங்கத்தாரகை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்திய 11 திட்டங்கள் 1. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 2. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்  3. தொட்டில் குழந்தை திட்டம் 4. சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம் 5. பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் 6. மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் 7. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் 8. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் 9. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்! 10.வெற்றிப் பெண்மணி தந்த விருதுகள் 11. அம்மா இருசக்கர வாகன திட்டம் இந்த இனிய தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தில் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் முன்னேற்றத்தில் அவர் செயல்படுத்திய திட்டங்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவோம் பாலமுருகன் . J, தலைவர், வடசென்னை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

இதுவரை எங்கயா இருந்தீங்க நீங்க????

படம்
இதுவரை எங்கயா இருந்தீங்க நீங்க???? தலைவன் என்பவன் எப்போதும் நியமிக்கப்படும் நபர் இல்லை, தலைவன் என்பவன் உறுவாகுவான் என்று உணர்த்திய முதல்வரே எங்கயா இருந்தீங்க இதுவரை. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தலைவருடன் ஒரு நாள்" என்ற நிகழ்ச்சியில் நெறியாளர் திரு. கார்த்திகை செல்வன் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய விதம் இதுவரை கண்டிராத நேர்காணல் ஏனெனில் அவ்வளவு தெளிவு. இந்த நேர்காணல் வைத்து அவர்கள் எந்த ஃபிளாஷ் செய்தியும் போட முடியாதபடி இருந்தது. இதை பார்த்த எனக்கு எங்கயா இருந்தீங்க இதுவரை என கேட்க தோன்றியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யார் என்றே தெரியாது என்று கனிமொழி கூறினார். ஆம் அவர் யார் என்று தெரியாது என்பது உண்மையே. ஆனால் இன்று உன் அண்ணன் இவரை பார்த்து தான் பயப்படுகிறார். இவரை பார்த்து நீங்கள் கேட்க வேண்டியது இதுவரை எங்கயா இருந்தீங்க என்றே. இவர் கோவையில் காலை 8:30 (ஜனவரி 23) மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார், இவர் இதை முடித்து தூங்க சென்ற போது மணி இரவு 10:00, மறுநாள் காலையில் (ஜனவரி 24) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய போது நேரம் அதே 8:30. இடையில் உணவு, தே...

இப்போதே சொல்ல முடியாது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் என்று???

படம்
இப்போதே சொல்ல முடியாது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் என்று??? ஆனால் அவர் வருவார் என்ற நம்பிக்கை மட்டும் எனக்குள் இருக்கிறது. அதற்கு ஒரு 10 காரணங்களை சொல்லுகிறேன். 1. அவர் ஒரு 10 நாள் தாங்க மாட்டார், 3 மாதம் மாட்டார் என்று ஸ்டாலின் அவர்கள் நம்பினார். நாம் ஏன் இவரை எதிர்க்க வேண்டும், ஓ பி எஸ்ஸை எதிர்ப்போம் என்று எடப்பாடியாரை சாதாரனமாக எண்ணி விட்டார் போலும். ஆனால் தற்போது நிலைமை தலைக்கீழ்.  2. TTV தினகரன் என்னும் நபர், ஒரு தொகுதியில் நின்று அதிமுக திமுக என்ற மிகப் பெரிய கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்றார். ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது RK நகர்க்கான வெற்றி, பொது தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்று கூறி விட்டு சென்றார். அந்த நிதானம் தான் அரசியலில் அவர் இன்றும் களத்தில் இருக்க வைக்கிறது. 3. 18 MLA க்கள் TTV தினகரன் பக்கம் நின்று இவருக்கு குடைச்சல் கொடுக்க இவர் அவர்களை நீக்கி உத்தவு பிறப்பித்தது மிகப்பெரிய முடிவு. இவரின் தைரியம் வெளிப்பட்ட தருணம் அது. 4. 18 MLA க்கள் இடைத்தேர்தல் வரும் போது அதை சாதுர்யமாக அது தன் களமல்ல என்று பொதுத் தேர்த...

தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் : முதல்வர்

படம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்; மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்தி அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நம் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திடவும், உலக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவிடவும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் நல்வாழ்த்துகளை பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.  கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். மேலும்., மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை, புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறையினரின் குடும்பங்களுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

கழக நிறுவன தலைவர் "பாரத ரத்னா இதயதெய்வம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்" அவர்களின் 104-வது பிறந்த நாள் விழா!!

படம்

கல்லூரி மாணவர்களுக்கு இலவச இன்டர்நெட் வழங்க முதலமைச்சர் உத்தரவு...

படம்
கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு எல்காட் மூலம் இன்டர்நெட் வழங்க முதலமைச்சர் உத்தரவு. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை:

பொதுக்குழு கூட்டத்தில் கலக்கல் புகைப்படங்கள்...

படம்
ADMK functionaries present Proud sword to Party Coordinators Women functionaries give floral tributes to party coordinators Minister Benjamin welcomes Party Coordinator OPS Minister Banjamin welcomes CM EPS OPS praises MGR & AMMA EPS praises MGR & AMMA Gathering of AIADMK functionaries EPS speech Gathering of AIADMK functionaries OPS & EPS greets each other.

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உரை:

படம்
“கொரோனாவை விட மோசமானது திமுக” கொரோனாவை விட மோசமான வைரஸான திமுகவை அரசியலை விட்டே விரட்டியடிக்கப் போகும் ஆண்டாக 2021 இருக்கப்போகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது தமிழக மக்கள் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இங்கு யார் யாருக்கு அடிமை இல்லை; யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுகவை உருவாக்கியவர்கள் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி; இருவரது வழியில் நாமும் நடப்பதால் கட்சி கட்டுக்கோப்புடன் உள்ளது. கொரோனாவை விட மோசமான வைரஸான திமுகவை அரசியலை விட்டே விரட்டியடிக்கப் போகும் ஆண்டாக 2021 இருக்கப்போகிறது. அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருங்கள்; ஒற்றுமையுடன் செயல்படுங்கள். அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. அதிமுகவில் கோஷ்டி சேர்க்கும் ஆண்கள் இல்லை.