இடுகைகள்

உதவித் தொகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதியோர் மற்றும் விதவைகள் மாத உதவித் தொகை ஆயிரத்திலிருந்து 1500 ரூபாயாக உயர்வு

படம்
முதியோர் மற்றும் விதவைகள் மாத உதவித் தொகை ஆயிரத்திலிருந்து 1500 ரூபாயாக உயர்வு. மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பு... வெற்றிநடை போடும் தமிழகம்  65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மட்டுமின்றி ஆதரவற்ற விவசாயக் கூலிகள், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற  & கணவனால் கைவிடப்பட்ட மனைவியர் ஆகியவர்களுக்கும் "தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்" பல்வேறு நிலைகளில் விரிவுபடுத்தப்பட்டு கழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவித்திட்டத்தின் படி வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000/-  தற்போது ₹1500 ஆக உயர்த்தி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர் மக்களின் முதல்வர்.