இடுகைகள்

பிண அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசியில் திமுக செய்த அரசியலின் விளைவு இன்று தமிழகம் தள்ளாடுகிறது. ஏன்???

படம்
மனிதாபிமானம் உள்ளவர்கள் மனசாட்சியுடன் அரசியலை மறந்து இதை படியுங்கள்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. இன்று தமிழகம் சுடுகாடாக மாறி இருக்கிறது என்றால் இதற்கு யார் காரணம்??? நாம் தயாரித்து கொடுத்த கொரோனா தடுப்பூசி 70 நாடுகளுக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் அதை சரியாக பயன்படுத்தினார்கள்.  ஆனால் தமிழகத்தில் , மோடியே நீ ஏன் தடுப்பூசி போடவில்லை, மக்கள் என்ன பரிசோதனை எலிகளா என்றார் - மருத்துவம் படிக்காமல் மருத்துவராக இருக்கும் திருமாவளவன்! எடப்பாடியும் மோடியும் சேர்ந்து கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் - ஸ்டாலின்! மோடி போடாமல் மக்கள் மீது மருந்து வியாபாரம் செய்து தனியார் துறையை வளர்க்க மக்களை பலிகடா ஆக்குகிறார்கள் என்றனர் -கம்யூனிஸ்ட்கள்! எதுக்கு தடுப்பூசி அனுமதிக்கு இவ்ளோ அவசரம்ணு நக்கல் செய்தார் -ராகுல்காந்தி! கொரனா தடுப்பூசியின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தாமல் மக்கள் மீது திணிக்க முயற்ச்சி நடக்கிறது என்றார் -கனிமொழி! உலகமே நிராயுதபாணியாக நின்ற போது, தமக்கும் தயாரித்து உலக முழுவதும் தவித்தவர்களையும் பாதுகாக்க முன் வந்தது என் பாரதம்.  ஆனால் இவர...