இடுகைகள்

எடப்பாடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதுவரை எங்கயா இருந்தீங்க நீங்க????

படம்
இதுவரை எங்கயா இருந்தீங்க நீங்க???? தலைவன் என்பவன் எப்போதும் நியமிக்கப்படும் நபர் இல்லை, தலைவன் என்பவன் உறுவாகுவான் என்று உணர்த்திய முதல்வரே எங்கயா இருந்தீங்க இதுவரை. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தலைவருடன் ஒரு நாள்" என்ற நிகழ்ச்சியில் நெறியாளர் திரு. கார்த்திகை செல்வன் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய விதம் இதுவரை கண்டிராத நேர்காணல் ஏனெனில் அவ்வளவு தெளிவு. இந்த நேர்காணல் வைத்து அவர்கள் எந்த ஃபிளாஷ் செய்தியும் போட முடியாதபடி இருந்தது. இதை பார்த்த எனக்கு எங்கயா இருந்தீங்க இதுவரை என கேட்க தோன்றியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யார் என்றே தெரியாது என்று கனிமொழி கூறினார். ஆம் அவர் யார் என்று தெரியாது என்பது உண்மையே. ஆனால் இன்று உன் அண்ணன் இவரை பார்த்து தான் பயப்படுகிறார். இவரை பார்த்து நீங்கள் கேட்க வேண்டியது இதுவரை எங்கயா இருந்தீங்க என்றே. இவர் கோவையில் காலை 8:30 (ஜனவரி 23) மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார், இவர் இதை முடித்து தூங்க சென்ற போது மணி இரவு 10:00, மறுநாள் காலையில் (ஜனவரி 24) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய போது நேரம் அதே 8:30. இடையில் உணவு, தே...

இப்போதே சொல்ல முடியாது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் என்று???

படம்
இப்போதே சொல்ல முடியாது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் என்று??? ஆனால் அவர் வருவார் என்ற நம்பிக்கை மட்டும் எனக்குள் இருக்கிறது. அதற்கு ஒரு 10 காரணங்களை சொல்லுகிறேன். 1. அவர் ஒரு 10 நாள் தாங்க மாட்டார், 3 மாதம் மாட்டார் என்று ஸ்டாலின் அவர்கள் நம்பினார். நாம் ஏன் இவரை எதிர்க்க வேண்டும், ஓ பி எஸ்ஸை எதிர்ப்போம் என்று எடப்பாடியாரை சாதாரனமாக எண்ணி விட்டார் போலும். ஆனால் தற்போது நிலைமை தலைக்கீழ்.  2. TTV தினகரன் என்னும் நபர், ஒரு தொகுதியில் நின்று அதிமுக திமுக என்ற மிகப் பெரிய கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்றார். ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது RK நகர்க்கான வெற்றி, பொது தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்று கூறி விட்டு சென்றார். அந்த நிதானம் தான் அரசியலில் அவர் இன்றும் களத்தில் இருக்க வைக்கிறது. 3. 18 MLA க்கள் TTV தினகரன் பக்கம் நின்று இவருக்கு குடைச்சல் கொடுக்க இவர் அவர்களை நீக்கி உத்தவு பிறப்பித்தது மிகப்பெரிய முடிவு. இவரின் தைரியம் வெளிப்பட்ட தருணம் அது. 4. 18 MLA க்கள் இடைத்தேர்தல் வரும் போது அதை சாதுர்யமாக அது தன் களமல்ல என்று பொதுத் தேர்த...

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்கள் இலவச 2 ஜிபி data பெறுவது???? இதோ....

படம்
நாள் ஒன்றுக்கு இரண்டு ஜிபி டேட்டா வழங்குவதற்கான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக, முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், பி.எஸ்.என்.எல், வோடாஃபோன் - ஐடியா போன்றவற்றுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ள ஏதுவாக பிரத்யேக இணையதளம் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. அந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களது தொலைபேசி எண், ஆதார் எண், கல்லூரி அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு போன்ற விபரங்களை பதிவு செய்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன. மாணவர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ள விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டவுடன், அரசிடமிருந்து மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். அத்தனை மாணவர்களுக்கும் சேர்த்து, 6 மாதங்களுக்கு இத்திட்டத்துக்கான மொத்த செலவு 80ல் இருந்து 100 கோடி ரூபாய் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா பேக்கை அரசு வழங்குவது இதுவே முதல்முறை. பெருந்தொற்று காலத்தில் இணையவழி வகுப்புகள் மூலம் கல்வி கற்றிட அரசால் வழங்கப்படும...

எப்படி கிடைப்பார் உங்களுக்கு???

படம்
 புயல் வந்தாலும் மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்த அமைச்சர்கள் எப்படி கிடைப்பார்கள் திமுகவில்!!!! கொரோனா என்னும் கொடிய நோயை தடுக்க எப்படி உழைத்தார் விஜயபாஸ்கர் அவரை போன்றோர் திமுகவில் அல்ல இந்தியாவில் கூட அவ்வளவு ஆத்மாத்தமான அமைச்சர் எங்கும் கிடைக்க மாட்டார்!!!! எதிர் கட்சியானலும் அவர்கள் கோரிக்கை நியாமாக பட்டால் அதை நிறைவேற்றும் எண்ணம் கொண்ட மக்கள் நலன் மட்டுமே தன் நோக்கம் என நினைக்கும் முதல்வர் திரு. மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி போன்ற ஒருவர் எப்படி கிடைப்பார் உங்களுக்கு திமுகவில்!!!!

எடப்பாடியார் அரசு தீர்வு காணும் அரசு...

படம்
 காவேரி பிரச்சனை : ஆணையம் அமைத்து தீர்வு, டெல்டா hydrocarbon திட்டம்: வேளாண் மண்டலமாக அறிவித்து தீர்வு, நீட் தேர்வு: 7.5 % இடஒதுக்கீடு கொண்டு வந்து தற்காலிக தீர்வு சென்னை வெள்ளம்: 400 இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையை வெறும் 19 இடங்களில் மட்டுமே என மாற்றி உள்ளோம். மின் வெட்டு: அறிவிக்கப்படாத 7-8 மணி நேர மின்வெட்டு 2009 முதல் 2011 வரை இருந்த நிலையை மாற்றி மின்மிகை மாநிலமாக மாற்றி உள்ளோம், Rowdyism & கட்டபஞ்சாயத்து: காவல்துறை 2006-2011 வரை ஏவல் துறையாக மாறிய நிலையை மாற்றி சட்டம் ஒழுங்கை பேணிக் காக்கும் அமைதி பூங்காவாக மாற்றி உள்ளோம், சினிமாவில் அரசியல்: ஆம்! ஒரு குடும்பம் மட்டுமே சினிமா என்னும் கலைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய அராஜக போக்கை மாற்றி, அத்துறையை சுதந்திரமாக செயல்படும் வகையில் மாற்றி உள்ளோம்,  என்ன குறை கண்டீர் என் அண்ணன்களின் ஆட்சியில்... இது புரட்சி தலைவர் ஆட்சி, அம்மாவின் ஆட்சி...

முதல்வர் திரு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் சாதனைகள்

படம்
1. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5% இடஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்று 19 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு செய்து. அதை நடைமுறை படுத்தியது. ‌2. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் அம்மா தலைமையிலான அதிமுக அரசு வழக்கு தொடுத்து நடத்தி வந்தார். அம்மாவிற்கு பிறகு எடப்பாடியார் அதை தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டார். பின் மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து "காவேரி மேலாண்மை ஆணையம்" அமைக்க வைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். ‌3. மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுத்து டெல்டா மாவட்டங்களை சுடுகாடு ஆக்க நினைத்த திமுக, பின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடிய ஸ்டாலினுக்கு சரியான அடி கொடுத்தார் எடப்பாடியார். ஆம் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதை அரசிதழில் வெளியிட்டு விவசாயத்தை நாசம் ஆக்கும் திட்டங்கள் இனி கொண்டுவர முடியாத வண்ணம் அரசாணை வெளியீடு செய்து சட்டமாக்கினார்.  ‌4. இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் பிரபலம் ஆகி, அது கொடிய நோய் போன...

வெற்றிநடை போடும் தமிழகமே

படம்