இடுகைகள்

Edappadi Palanisamy லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எடப்பாடியார் ஏழைகளின் கைகளில் தவழும் Android Phone

படம்
எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் முதலமைச்சர் என்று அதிமுக உறுப்பினர் இன்பதுரை சட்டப்பேரவையில் பேசினார். தொழிலாளர் நலன் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இன்பதுரை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணக்காரர்கள் கையில் தவழும் ஐபோன் போன்றவர் அல்ல, எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் என்றார். இந்த ஆட்சி கலைந்து விடும் என்று கூறிவர்களுக்கு மத்தியில், லித்தியம் பேட்டரி போன்று நீடித்து நிலைக்க கூடியவர் முதலமைச்சர் என்று அவர் புகழாரம் சூட்டினார். ஒரு போன் சிறந்த போனாக இருக்க அதன் மதர்போர்டு சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும், அந்த வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மதர் போர்டாக இருந்து அவரை உருவாக்கியதால் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என்றும் இன்பதுரை பாராட்டு தெரிவித்தார்.

10,000 தடுப்பணைகள் 312 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் 5,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 312 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 12,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும் என தெரிவித்தார். புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ADMK4ever : Verdict on 18 MLA disqualification case

திரு 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களே... தங்களுக்கு ஒரு கேள்வி, ஆயிரம் இருந்தாலும் அம்மா கொடுத்த இந்த கொடையை நீங்கள் இப்படி பால் செய்து விடீர்களே அதுவும் ஒரு தனி மனிதனின் நலனுக்காக... மக்கள் இருக்கின்றனர் என்று நீங்கள் நம்புவது RK நகர் தேர்தல் வெற்றியை வைத்தா? அது ஒரு போலியான வெற்றி என்று அதன் தீர்ப்பை பார்த்துமா உங்களுக்கு புரியவில்லை... TTV  என்னும் தனி மனிதன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி அது... மேலும் மன்னார்குடி குடும்பம் அம்மாவையே கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் (இது சந்தேகம் மட்டுமே) வரும் அளவுக்கு ஒருவர் அம்மாவிடம் இருந்திருக்கிறார் என்றால் நாம் அவர்களுக்கு பின் செல்வது மிக பெரிய துரோகம் இல்லையோ? இந்த ஆட்சியை யார் நடத்துகின்றனர் அம்மாவின் அமைச்சரவையில் இருப்பவர்கள் தானே? ஏன் உங்கள் சுயநலம் இங்கு பெரிதாய் வந்தது? ஒரு தனி மனிதன் தான் நம் அம்மா கட்டி காப்பாற்றிய இயக்கமா அதுவும் ஒரு மாபியா தான் உங்கள் தலைவனா? நீதி ஒரு நாள் வெல்லும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய தீர்ப்பு அமைந்திருப்பதை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை தனி மனிதனுக்காக உங்கள் பதவி பறிபோய் விட்டதை நி...

7 பேர் விடுதலை

படம்
7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு * ஒவ்வொருவருக்கும் 4 தனித்தனி கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன * 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த ஞாயிறு (9th Sep 2018) அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது On 9th Sep 2018, Sunday:  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.  சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவும்,  அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அற்புதம்மாள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  28 ஆண்டு காலமாக இருந்த வலி, வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. ஜெயலலிதா பாதி நிம்மதி கொடுத்தார் என்றால் எடப்பாடி பழனிசாமி எனக்கு முழு நிம்மதி கொடுத்துள்ளார். 28 ஆண்டு காலமாக அல்லாடி கொண்டிருந்தேன். தற்போது நிம்மதி கிடைத்துள்...

Ministers of MGR's Assembly: Rare Pics

படம்
MGR முதல் அமைச்சரவை 1. R.M. வீரப்பன் 2. எஸ்.டி.சோமசுந்தரம் 3. நாராயணசாமி முதலியார் . 4. பொன்னையன், 5. இராகவானந்தம். 6. குழைந்தவேலு 7. ராஜா முகம்மது 8. G.R.எட்மண்ட் 9. PT. சரஸ்வதி 10. நாஞ்சில் மனோகரன் 11. சௌந்தரபாண்டியன். 12. பாவலர்.முத்துசாமி 13. பண்ருட்டி .ராமச்சந்திரன். மற்றும் #கவர்னர் பிரபுதாஸ் பட் வாரி.

ஜெயலலிதா என்பவரின் அரசியல் வாழ்வு:

ஏழு தமிழர்கள் விடுதலைன்னு வந்ததும், வழக்கம் போல ஆரம்பிச்சிட்டானுங்க. ராஜீவ் காந்தியின் படுகொலையின் தாக்கத்தால் தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அரசியல் வாழ்வைப்பெற்றார். ஜெயலலிதா என்பவரின்  அரசியல் வாழ்வே ராஜீவ் காந்தி கொலையால் தான் நடந்ததுன்னு சில அதிமேதாவிகள் கூவுவது வழக்கம். சரி உண்மை தான் என்ன..?? 1987 டிசம்பர் 24 புரட்சித்தலைவர் மறைந்து விட்டார். அதன் பிறகு ஜெ-ஜா என அதிமுக இரண்டாக பிளவுற்றது. ஜெ அணியில் - 33 MLA க்கள். ஜா அணியில் - 99 MLA க்கள். (சபா உட்பட) அந்த நேரத்தில் திமுகவில் இருந்த 10 MLA க்கள் அரசியல் சாசனத்தை எரித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். இந்திரா காங்கிரஸின் 10 சிவாஜி ஆதரவு MLA க்கள் ராஜினாமா செய்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு, இருந்த 191 MLA க்களை வைத்து பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தும், சபையில் நடந்த கலாட்டவை கருத்தில் கொண்டு ஆட்சி கலைக்கப்பட்டது. 1989 ஜனவரி 21 .சட்டமன்ற பொதுத்தேர்தல். திமுக கூட்டணி 169 இடங்கள். திமுக தனித்தே 150 இடங்கள். கருணாநிதி முதல்வர். அதாவுது இரட்டை இலையில் போட்டியிட முடியாமல்...

AIADMK CM EPS at Salem

படம்

மாண்புமிகு இதயதெய்வம் அம்மா பேரவை சார்பாக நடைபெற்ற சைக்கிள் பேரணி

படம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாண்புமிகு இதயதெய்வம் அம்மா பேரவை சார்பாக நடைபெற்ற சைக்கிள் பேரணியை கழக அம்மா பேரவை செயலாளர் மாண்புமிகு அமைச்சர் ஆர்பி.உதயகுமார் அவர்களும் தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எழுச்சி நாயகன் திரு ப.ரவீந்திரநாத்குமார் அவர்களும் தொடங்கி வைத்தனர்,உடன் பால்வளதுறை அமைச்சர் திரு கே.டி.ராஜேந்திர பாலாஜி

Tamilnadu ruled by MGR & Jayalalitha than others

படம்
AIADMK is the only regional party whom assumed the office of Tamilnadu Assembly for huge number of days. MGR belonged for 3700 days, Jayalalitha for 5238 days without the inclusion of their rivals whom Janaki MGR, O Panneerselvam & Current Chief Minister Edappadi Palanisamy. All India Anna Dravida Munnetra Kazhagam : A massive victorious party.

Dharma Yudham : Victory

படம்
Deputy Chief Minister O. Panneerselvam said the Dharma Yudham he began a year ago (against Sasikala and her family) was a victory. At Theni, he told reporters that the objective (of removing Sasikala family from the party) of his dharma yudham has been achieved. When the party founder MGR floated the AIADMK, he wanted it to be the party of the cadres. When Amma (former Chief Minister Jayalalithaa) took over the reins of the party from MGR, she transformed it into a party with a massive cadre base. It remained essentially a cadre-driven party when she was there. Now, the party has once again become one of cadres at the grassroots level and the government backed by them was stable, he said. Meanwhile, Fisheries Minister D. Jayakumar termed as ridiculous sidelined leader T.T.V. Dhinakaran’s offer for truce and the formula for a stable government. He told reporters in Chennai that the statement that one of the disqualified MLAs should become CM and six cabinet Ministers should resign was n...

Edappadi Palanisamy Started working: AIADMK govt is AMMAs Govt

படம்
The release, issued on the occasion of the completion of one year in power by Chief Minister Edappadi K. Palaniswami’s government, stated that 8,11,481 people benefitted from the schemes that were announced during the events marking the birth centenary of AIADMK founder and former Chief Minister M.G. Ramachandran. A total of 5,208 files were approved by the Chief Minister. The Tamil Nadu Paper Limited received a prestigious award from the Indian Paper Manufacturers Association. During 2017-18, 73,410 works relating to basic amenities, worth ₹1,024 crore, were undertaken in town panchayats. TAHDCO has given subsidy to the tune of Rs. 107 crore and extended loans upto Rs. 237 crore to beneficiaries. The Agriculture Department's kuruvai and samba package aimed at providing relief to drought-hit farmers were among the achievements of the State government. Crop insurance at Rs. 3020 crore to nine lakh farmers, permission for neera beverage to coconut farmers, special scheme for rain-fed...

மக்கள் முதல்வர்....

யாரும் ஜாம்பவான்களாக பிறப்பதில்லை... இன்றைய எடப்பாடி நாளை பெரும் தலைவர் ஆகலாம். எல்லாம் காலமும் இவரின் செயலுமே உறுதிசெய்யும். ஆனால் யாரையும் குறைத்து மதிப்பிடும் ஒரு கூத்தாடிக்கு தெரியவில்லை தானும் ஒரு பரட்டையாக  இருந்து இன்று சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறோம் என்று... ஆனால் இவர்கள் EPS OPS யாரும் தன்னை எம்.ஜி.ஆர் என்றோ ஜெயலலிதா என்றோ சொல்லிக்கொள்ளவும் இல்லை சொல்லவும் மாட்டார்கள்... என்னை பொறுத்தவரை இவர் ஒரு எடப்பாடி என்று மக்கள் சொல்லுவது போல் வாழ்ந்து காட்டினாலே போதும்... மேலும் சிலர் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா என கேட்கும் ஒரு சில அறிவு ஜீவிகளுக்கு ஒரு பதில் முதல்வர் பதவி என்பது சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தெடுக்கும் பதவி. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவரே எடப்பாடி என்பதும் அஇஅதிமுகவால் 9 முறை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். #ADMK4ever