இடுகைகள்

எம்.ஜி.ஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா நினைவிடம் வரும் 27 ஆம் தேதி திறப்பு மாண்புமிகு அண்ணன் OPS முன்னிலையில் மாண்புமிகு அண்ணன் EPS அவர்கள் திறந்து வைக்கிறார்

படம்
"இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" அவர்களின் நினைவிடத்தை வரும் 27.01.2021 அன்று காலை 11.00 மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைக்க உள்ளார் மாண்புமிகு தமிழக துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகிப்பார்கள். - தமிழக அரசு

சென்னை அசோக்நகரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை...

படம்
சென்னை அசோக்நகரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை... புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தெய்வத்துக்கு நிகரானவர்; மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி வருகிறது அதிமுக அரசு. மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது; திமுக ஆட்சியில் இந்த அளவுக்கு மருத்துவம் கிடைத்ததா?.  சென்னையில் மேயராக இருந்த ஸ்டாலின், மக்களின் தேவைக்கு எதுவும் செய்யவில்லை; திமுக ஒரு குடும்பக்கட்சி, கார்ப்பரேட் கம்பெனி! இன்று கட்சி தொடங்குபவர்கள் கூட எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் கட்சியே தொடங்க முடியும் என்ற நிலை ஆகிவிட்டது. மற்ற கட்சிகள் குடும்ப வாரிசுகளை வளர்க்கின்றனர். ஆனால் எம்ஜிஆர் தொண்டர்களையே வாரிசுக தேளாக வளர்த்தவர். ஆலமரம் போல பரந்து விரிந்து, அதிமுக நன்மையையே வழங்கி வருகிறது. மேயராக ஸ்டாலின் இருக்கும் போது ஒரு திட்டமும் கொண்டுவரவில்லை. மேயராக ஸ்டாலின் இருக்கும் போது தூங்கி கொண்டிருந்தாரா..? நீட் தேர்வை கொண்டுவந்த திமுகவால், தேர்வை ரத்து ...

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் விழா

படம்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் விழா: MGR ஏழையின் துயர் நீக்கிய வள்ளல் எம்.ஜி.ஆர் ஓர் சகாப்தம் MGR - The Legend MGR-Super Star ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்றவர் ஏழையின் வாழ்வில் ஒளி ஏற்றிய மகான் ஏழைகளின் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளில் தலைவர் அவர்களை வணங்கி 2021இல் நமது வெற்றி வேட்பாளர், விவசாயிகளின் காவலர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி தொடர தமிழ்நாட்டின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபடுவோம் என்று சபதம் ஏற்போம். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வாழ்த்து: தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் தனது தனித்துவ முத்திரையைப் பதித்து யாராலும் மறக்க முடியாத சரித்திர சாதனைகள் படைத்த கழகத்தின் நிறுவனர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்கினார். ஏழை, எளிய மக்களுக்காக நல்ல பல திட்டங்கள் வகுத்து, மக்கள் நல...

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பொதுக்குழு உரை...

படம்
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல; சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் அதிமுக வெற்றி பெற முடியும்;  4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம். ஸ்டாலினுடன் விவாதிக்க தயார். ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு. திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. நான் இரவு, பகல் பாராமல் உழைக்க தயாராக உள்ளேன்;  சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். நான் மட்டும் முதல்வர் அல்ல வெற்றி பெற்றால் அத்தனை பேரும் முதல்வர்தான் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சியுரை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உழைக்க வேண்டும் என்னை முதல்வராக அறிவித்த அத்தனை உள்ளங்களுக்கும், என்னை முதலமைச்சராக அறிவித்த ஓ.பி.எஸ் அண்ணன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி. உலகில் உள்ள அனைத்து கேடு கெட்ட செயல்களையும் செய்த தரம் கெட்ட தாத்தா, தந்தை வளர்த்த...