இடுகைகள்

Narendra Modi லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரதமரை சந்தித்து தமிழகத்தின் நலன் குறித்தும் மற்றும் புயலுக்கு நிவாரண நிதி கோரினார் முதல்வர், அரசியல் சந்திப்பு இல்லை என திட்டவட்டம்

படம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களது படகுகளை திரும்பப் பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மாண்புமிகு பாரதப் பிரதமர் நரந்திரமோடி அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். நிவர்,புரெவி புயல் பாதிப்புகள் மற்றும் அதீத மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதியுதவி அளிக்குமாறும்,  கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை கிலோவுக்கு ரூ.99.60 லிருந்து ரூ.150 உயர்த்தவும் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவும்,  காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், "நடந்தாய் வாழி காவிரி" திட்டம், சென்னை மெட்ரோரயில் திட்டம்-II உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கவும் மாண்புமிகு பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். அவர் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்: சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அதிமுகவில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூற...

எது கருத்து சுதந்திரம்?

தமிழகம் எங்கே சென்று கொண்டு இருக்கின்றது என்பது மிக பெரிய கேள்விக்குறி? எது கருத்து சுதந்திரம்? விமானத்தில் செல்லும்போது ஒரு பெண் சக பயணிக்கு எதிராக கோஷம் எழுப்புவது எப்படி கருத்து சுதந்திரம் ஆனது நம் எதிர் கட்சி தலைவர்களுக்கு. கருத்து சுதந்திரம் இல்ல இது அச்சுறுத்தல் என்பது கூட தெரியாமல் இப்படி செய்யும் எதிர் கட்சிகளுக்கு சரியான பாடம் மக்கள் 2011 முதல் கொடுத்து கொண்டே வந்துள்ளனர். மீண்டும் இதுவே நடக்க வேண்டும். எதை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு முகாந்திரம் கூட தெரியாத அரசியல் முட்டாள்கள் இருக்கும் இந்த தமிழ்நாடு, பிஜேபிக்கு எதிராகவோ அஇஅதிமுகக்கு எதிராக எது நடந்தாலும் சரி என்ற கோட்பாடும் இவர்கள் எது செய்தாலும் தவறு என்ற கொள்கைகளுடன் வாழும் ஈன பிறவிகள். #ADMK4ever

NEET வேண்டுமா? வேண்டாமா? என்பதை விட கல்வியில் மேம்பாடு வேண்டும்!

தற்கொலை செய்து கொள்வது இந்தியாவில் சட்டப்படி தண்டனைக்குரியது... ஒரு பெண் 98+% மதிப்பெண் வாங்கும் ஒருவர் தற்கொலைக்கு செல்கிறாள் என்றால் அதற்கு இந்த சமுதாயம் அவளுக்கு கற்றுக்கொடுத்தது என்ன? 98+% மதிப்பெண் பெற்ற பெண்ணால் 6% மதிப்பெண் மட்டுமே பெற முடிகிறது என்றால் நாம் குறை கூற வேண்டியது NEET அல்ல நாம் படிக்கும் முறையை, வெட்கத்தை விட்டு சொல்கிறேன் Ohms law என்றால் என்ன என்பதை BE படிக்கும் போது தான் தெரிந்துகொண்டேன், ஆனால் நான் +2 வில் பெற்ற மதிப்பெண் 85+%. இது தான் கள நிலவரம். இதில் நாம் கற்கும் படிப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டிய தருணம் இது. மதிப்பெண் தான் வாழ்க்கை எனும் கூற்றை உடைத்து, அவர்கள் என்ன புரிந்து கொண்டார்கள் என்பதை பரிசோதிக்க வேண்டும். இந்த NEET போன்று மத்திய அரசு 1000 போட்டி தேர்வுகள் கொண்டு நம்மை ஒடுக்க வந்தாலும் எதிர் கொள்ளும் திராணி வேண்டும் என சொல்லுவோம். #ADMK4ever

4 years completion of Modi in Office

4 years of @narendramodi achievements, * Demonetization without proper execution, * Swache bharat scheme, posing only given by leaders of govt, * 40 Rupees of Petrol price as lower than promised, but for half litre, * 15 lacs deposited in every account, but it transferred to Nirav modi, Vijay Mallaya, Ambani, Adani & so on., * Black Money are captured & changed the colors of ₹ notes as like lottery tickets & lux soap covers, * Captured 20 states by using Hindustwa & by using the (Non ruling State CM÷(CBI+IT raids+SC)= Governor)formulas which Congress used for 60 years, * 10 crores of Job created, but in Bakoda shops. #ADMK4ever