இடுகைகள்

தமிழ்நாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க தகுதி உடையவர் யார் என்று ?

படம்
மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க தகுதி உடையவர் யார் என்று ? மண்ணில் நாற்று நட்டியவரா ? மண்டையில் மயிர் நட்டியவரா ? தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக வைத்துள்ளவரா ? அராஜக பூங்காவாக மாற்ற நினைப்பவரா ? (மக்களிடம் தவறான கருத்துகளை கூறி போராட்டக்களமாக மாற்றுதல் ) களத்தில் நின்று வென்றவரா? கணினி முன் அமர்ந்த்தவரா?? சுயதொழில் செய்பவரா ? ஊழலையே தொழிலாக கொண்டவரா ? விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அனைவரையும் மதிக்கும் பண்பு கொண்டவரா? பணக்கார குடும்பத்தில் பிறந்து ரவுடியாக வளர்ந்து தத்தியாக வளர்ந்த்தவரா?? ஏழைகளை காப்பவரா ? ஏழையை கண்டால் விரட்டுபவரா ? காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்து தீர்வு கண்டவரா? காவேரி பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் மட்டும் தேடியவரா ? எப்போதும் மக்களோடு மக்களாக இணைந்து எளிமையாக இருப்பவரா? சிகப்பு கம்பளம் விரித்து, கான்கிரீட் அமைத்து, செட் போட்டு மக்களை 10 அடி தூரத்தில் இருந்து சந்திக்கும் ஆடம்பரமாக இருப்பவரா??? மக்களுக்காக உழைப்பவரா ? ...

தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் : முதல்வர்

படம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்; மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்தி அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நம் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திடவும், உலக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவிடவும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் நல்வாழ்த்துகளை பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.  கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். மேலும்., மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை, புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறையினரின் குடும்பங்களுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

தமிழ்நாட்டை சிறப்பித்த எடப்பாடியார்!!

படம்
தமிழ்நாட்டை சிறப்பித்த எடப்பாடியார்!! 1. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் "தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 2. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் பெண் தலைவரின் படமாக, ஜெயலலிதா படம் திறப்பு. 3. மறைந்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியாரின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைத்தார், 4. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் முழு உருவப்படம் மற்றும் மோகன் குமாரமங்கலத்திற்கும் பெருமைசேர்க்கும் விதமாக சட்டமன்றத்தில் அவரது முழு உருவப்படமும் வைக்கப்படும் என உறுதி. 5. சேலத்தில் குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  பெயர் சூட்டப்பட்டுள்ளது. 6. சேலத்தில் ஏவிஆர் ரவுண்டானா மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 7. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த ம...