இடுகைகள்

DMK லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

News & Social media politics

Always #DMK saying about federalism but now itself didn't release the statement that "DMK will protect this AIADMK govt, If central influenced to control this govt by 22 TTV MLAs & judiciary". DMK & Family of Karunanithi statementing to get power instead of implement the democracy & Protect from President rule. Mr. @mkstalin only interested on become CM of TN than to shown their diplomacy. People of TN not given a chance to DMK to rule between 2016 to 2021 period, they given a chance to AIADMK & their party only. We don't expect this from TTV because he is MAFIA of TN. But DMK has some responsibility to implement the dreams of #ANNA whom established the Dravidian party to contest in election. What the DMK actually doing is, just they are doing by creating the rumors, keep silence while national ruling party dominating the Ruling state regional party by forgetting their people development. They are focusing on to create the possibility to impose...

ஜெயலலிதா என்பவரின் அரசியல் வாழ்வு:

ஏழு தமிழர்கள் விடுதலைன்னு வந்ததும், வழக்கம் போல ஆரம்பிச்சிட்டானுங்க. ராஜீவ் காந்தியின் படுகொலையின் தாக்கத்தால் தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அரசியல் வாழ்வைப்பெற்றார். ஜெயலலிதா என்பவரின்  அரசியல் வாழ்வே ராஜீவ் காந்தி கொலையால் தான் நடந்ததுன்னு சில அதிமேதாவிகள் கூவுவது வழக்கம். சரி உண்மை தான் என்ன..?? 1987 டிசம்பர் 24 புரட்சித்தலைவர் மறைந்து விட்டார். அதன் பிறகு ஜெ-ஜா என அதிமுக இரண்டாக பிளவுற்றது. ஜெ அணியில் - 33 MLA க்கள். ஜா அணியில் - 99 MLA க்கள். (சபா உட்பட) அந்த நேரத்தில் திமுகவில் இருந்த 10 MLA க்கள் அரசியல் சாசனத்தை எரித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். இந்திரா காங்கிரஸின் 10 சிவாஜி ஆதரவு MLA க்கள் ராஜினாமா செய்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு, இருந்த 191 MLA க்களை வைத்து பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தும், சபையில் நடந்த கலாட்டவை கருத்தில் கொண்டு ஆட்சி கலைக்கப்பட்டது. 1989 ஜனவரி 21 .சட்டமன்ற பொதுத்தேர்தல். திமுக கூட்டணி 169 இடங்கள். திமுக தனித்தே 150 இடங்கள். கருணாநிதி முதல்வர். அதாவுது இரட்டை இலையில் போட்டியிட முடியாமல்...

Election 2019 Tamilnadu

என் பார்வையில்.... வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3-5% வாக்கு வாங்கும் என தோன்றுகின்றது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் இது அவர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் தான். தேர்தல் 2019ல் நாடாளுமன்ற, சட்டமன்ற அதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க வாய்ப்புள்ளது. தற்போது நடக்கும் ஆட்சி 2019 வரை நீடிக்கும் என்றே கருதுகிறேன். ஆனால் இந்த ஆட்சி மீண்டும் வருமா என்பதை இனி வரும் காலங்களில் இவர்களின் செயல்பாடு மட்டுமே நடத்த கசப்புகளை மறக்க செய்தால் பார்க்கலாம். ஊடகம் எந்த பக்கம் இருக்கும் என்பதை பொருத்தும் 5-10 % வெற்றி அமையும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  இதுவரை திமுக கூட்டணி ஆட்சி அமைக்கவே அதிகம் வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். மேலும் இரண்டாம் இடம் எப்போதும் போல் அஇஅதிமுக வரவே வாய்ப்புள்ளது. மூன்றாவது இடத்திற்கு கடும் போட்டி இருக்கும் என்றே தோன்றுகிறது. டெல்டா பகுதியில் நல்ல பலம் உண்டு என்று சொல்லும் அளவுக்கு அமமுக வர வாய்ப்புள்ளது, ஆனால் வெற்றி பெருவார்களா என்பதை காத்திருந்தே பார்க்க முடியும். நடிகர்களின் புது கட்சிகளும் எங்கு இ...

Stalin real joker of Tamilnadu Politics

ஸ்டாலின் மற்றும் திமுக தோழர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றம் வருகின்றனர்... எதற்காக இருக்கும், 1. Sterlite ஆலையை மூடிவிட்டதால் அதில் இருந்து கீதா ஜீவன் மூலமாக வந்த வருமானம் போய்விட்டது என்றா, 2. இதை வைத்து ஒரு 10 நாள் வெளிநடப்பு செய்து சட்டமன்றம் முன்பு சாலை மறியல் செய்யலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்ததற்கா, எது உண்மையான போராட்டம் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். எதிர் கட்சி தலைவர்கள் நமக்காக போராடி வாங்கிதருவார்கள் என்ற எண்ணம் போனதே இந்த தனெழுச்சி போராட்டங்கள் என்பதை இந்த சமூகம் கடந்து ஆளும் கட்சியை மட்டும் குறை கூறும் நடுநிலை என்ற போர்வைக்குள் ஒழிந்துள்ளனர். எப்படியாவது பிஜேபி யுடன் இந்த அரசை சேர்த்து பொது தளங்களில் பேசுவதும் ஒரு வாடிக்கை ஆகிவிட்டது. #ADMK4ever

பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட சில அரசியல்வாதிகள் தமிழகத்தில்:

1. வைகோ (திமுகவின் தலைவராக இருந்திருக்க வேண்டியவர்), 2. திருநாவுக்கரசர் (அஇஅதிமுகவில் ஒரு அதிகார தலைவராக இருந்திருக்க கூடும்), 3. T. ராஜேந்திரன் (திமுகவில் இரண்டாம் நிலை முக்கிய தலைவர்களுள் ஒருவராய் இருந்திருக்க முடியும்), 4. விஜயகாந்த் (மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை தக்கவைத்திருக்க முடியும் என்ற பிரகாசமான வாய்ப்பை இழந்தவர்), 5. ராமதாஸ் ( தனது சாதீய வாக்குகளை வைத்து தனித்தே 30 முதல் 35 MLAகளை எப்போதும் தேர்ந்தெடுக்க கூடிய பலத்தை கோட்டைவிட்டவர். #ADMK4ever குறிப்பு: இவர்களின் தோல்வியில் கருணாநிதி மற்றும் ஜெயின் பங்கு பெரிது, மேலும் தங்களின் அரசியல் தவறான நாகர்வுகளும் காரணம்.