இடுகைகள்

O Panneerselvam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிமுகவின் தேசிய பெண் குழந்தைகள் தினம்

படம்
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் பெண்களின் முன்னேற்றத்திற்கு மாண்புமிகு இதயதெய்வம் தங்கத்தாரகை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்திய 11 திட்டங்கள் 1. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 2. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்  3. தொட்டில் குழந்தை திட்டம் 4. சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம் 5. பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் 6. மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் 7. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் 8. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் 9. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்! 10.வெற்றிப் பெண்மணி தந்த விருதுகள் 11. அம்மா இருசக்கர வாகன திட்டம் இந்த இனிய தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தில் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் முன்னேற்றத்தில் அவர் செயல்படுத்திய திட்டங்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவோம் பாலமுருகன் . J, தலைவர், வடசென்னை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

நாம் ஏன் மீண்டும் எடப்பாடியார் வேண்டும் என்கிறோம்...

படம்
1. நல்ல நிர்வாக திறன் கொண்ட மனிதர் , இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கொரோனா என்னும் கொடிய நோயை எதிர் கொண்ட விதம். மேலும் பேரிடர் மேலாண்மையில் இவர் கில்லி. முதலில் இவர் நம் கொடை. இப்பண்பு ஓ பி எஸ் அவர்களிடமும் இருப்பது என்பது அதிமுக விற்கு கூடுதல் பலம். உலக வல்லரசு நாடுகளே தோற்று போன இந்த கொரோனாவை தமிழக முதல்வர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. இயற்கையை யாராலும் வெல்ல முடியாது ஆனால் அதன் மூலம் வரும் இடர்களை தடுக்கலாம் என இந்த உலகுக்கு உணர்த்திய முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள். 2. நமது அம்மா மீது தொடர்ந்து திமுகவால் அவதூறாக கூறப்பட்ட சில விசயங்கள் எடப்பாடி மற்றும் ஓ பி எஸ் அவர்களிடம் கூற முடியாது. ஏனெனில் அவரை எளிதில் அணுக முடியாதவர் என்ற விமர்சனம் தொடர்ந்து திமுகவினால் வைக்கப்பட்டது. தற்போது அதை திமுகவினரால் கூற முடியாத அளவுக்கு எளிதில் அணுக கூடிய முதல்வராக திகழ்கிறார். எளிதில் அணுக கூடிய எளிய முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள். 3. மொத்தம் இதுவரை சுமார் 1 லட்சம் தீர்க்க முடியாத சிக்கல் நிறைந்த மனுக்கள், கோப்புகள் மற்றும் திட்ட அனுமதிகளை சாத்தி...

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கழக ஒருங்கிணைப்பாளர்...

படம்
டாக்டர் MGR பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா விழாவைச் சிறப்பித்த  மாண்புமிகு துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகிகள் டாக்டர் SAC சண்முகம் மற்றும் திரு ACS அருண் குமார் கௌரவித்தனர்.  பின்னர் மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

எங்கள் ஐயா ஓ பன்னீர்செல்வம் அவர்களை பற்றி நாளிதழில்...

படம்
நன்றி: தினத்தந்தி

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உரை:

படம்
“கொரோனாவை விட மோசமானது திமுக” கொரோனாவை விட மோசமான வைரஸான திமுகவை அரசியலை விட்டே விரட்டியடிக்கப் போகும் ஆண்டாக 2021 இருக்கப்போகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது தமிழக மக்கள் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இங்கு யார் யாருக்கு அடிமை இல்லை; யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுகவை உருவாக்கியவர்கள் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி; இருவரது வழியில் நாமும் நடப்பதால் கட்சி கட்டுக்கோப்புடன் உள்ளது. கொரோனாவை விட மோசமான வைரஸான திமுகவை அரசியலை விட்டே விரட்டியடிக்கப் போகும் ஆண்டாக 2021 இருக்கப்போகிறது. அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருங்கள்; ஒற்றுமையுடன் செயல்படுங்கள். அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. அதிமுகவில் கோஷ்டி சேர்க்கும் ஆண்கள் இல்லை. 

ADMK4ever : Verdict on 18 MLA disqualification case

திரு 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களே... தங்களுக்கு ஒரு கேள்வி, ஆயிரம் இருந்தாலும் அம்மா கொடுத்த இந்த கொடையை நீங்கள் இப்படி பால் செய்து விடீர்களே அதுவும் ஒரு தனி மனிதனின் நலனுக்காக... மக்கள் இருக்கின்றனர் என்று நீங்கள் நம்புவது RK நகர் தேர்தல் வெற்றியை வைத்தா? அது ஒரு போலியான வெற்றி என்று அதன் தீர்ப்பை பார்த்துமா உங்களுக்கு புரியவில்லை... TTV  என்னும் தனி மனிதன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி அது... மேலும் மன்னார்குடி குடும்பம் அம்மாவையே கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் (இது சந்தேகம் மட்டுமே) வரும் அளவுக்கு ஒருவர் அம்மாவிடம் இருந்திருக்கிறார் என்றால் நாம் அவர்களுக்கு பின் செல்வது மிக பெரிய துரோகம் இல்லையோ? இந்த ஆட்சியை யார் நடத்துகின்றனர் அம்மாவின் அமைச்சரவையில் இருப்பவர்கள் தானே? ஏன் உங்கள் சுயநலம் இங்கு பெரிதாய் வந்தது? ஒரு தனி மனிதன் தான் நம் அம்மா கட்டி காப்பாற்றிய இயக்கமா அதுவும் ஒரு மாபியா தான் உங்கள் தலைவனா? நீதி ஒரு நாள் வெல்லும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய தீர்ப்பு அமைந்திருப்பதை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை தனி மனிதனுக்காக உங்கள் பதவி பறிபோய் விட்டதை நி...