இடுகைகள்

மக்கள் நலன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எதிர்க்கட்சி தலைவராக முதல் செய்தியாளர் சந்திப்பில்

படம்
அதிமுகவை பொறுத்தவரை மக்கள்நலனே முக்கியமானது, 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள்& 14 நலவாரியங்களை சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு,அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசியப்பொருட்கள், உணவுத்தொகுப்பு மற்றும் ருபாய் 2000 நிவாரண உதவியை அரசு உடனே வழங்க வேண்டும். எனது தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கியதை போன்று ஏழைகள் , மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் , கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சமூக கூடங்கள் அமைத்து உணவு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழக அரசு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் மட்டுமே கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் எனது தலைமையிலான அம்மாவின் அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தற்போதைய அரசு எடுத்தால் மட்டுமே சமூக பரவலை கட்டுப்படுத்த முடியும். இந்திய அளவில் நோய் தொற்றில் தமிழகம் முதலிடம், உயர்பலிகள் அதிகமாவது மிகவும் வேதனையளிக்கின்றது.  கொரோனா தினசரி பாதிப்பு 35,000 ஆக அதிகரித்துள்ளது ...