இடுகைகள்

EdappadiPalaniswami லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதல்வர் ஜனவரி 18 டெல்லி பயணம்

படம்
டெல்லியில் ஜனவரி 18, 2021 இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. டெல்லியில் பிரதமர் மோடியை ஜனவரி 19 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார் நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார்.

சென்னை அசோக்நகரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை...

படம்
சென்னை அசோக்நகரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை... புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தெய்வத்துக்கு நிகரானவர்; மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி வருகிறது அதிமுக அரசு. மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது; திமுக ஆட்சியில் இந்த அளவுக்கு மருத்துவம் கிடைத்ததா?.  சென்னையில் மேயராக இருந்த ஸ்டாலின், மக்களின் தேவைக்கு எதுவும் செய்யவில்லை; திமுக ஒரு குடும்பக்கட்சி, கார்ப்பரேட் கம்பெனி! இன்று கட்சி தொடங்குபவர்கள் கூட எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் கட்சியே தொடங்க முடியும் என்ற நிலை ஆகிவிட்டது. மற்ற கட்சிகள் குடும்ப வாரிசுகளை வளர்க்கின்றனர். ஆனால் எம்ஜிஆர் தொண்டர்களையே வாரிசுக தேளாக வளர்த்தவர். ஆலமரம் போல பரந்து விரிந்து, அதிமுக நன்மையையே வழங்கி வருகிறது. மேயராக ஸ்டாலின் இருக்கும் போது ஒரு திட்டமும் கொண்டுவரவில்லை. மேயராக ஸ்டாலின் இருக்கும் போது தூங்கி கொண்டிருந்தாரா..? நீட் தேர்வை கொண்டுவந்த திமுகவால், தேர்வை ரத்து ...

தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் ஜனவரி 16 தொடங்கி வைத்தார், முதலமைச்சர் பழனிசாமி

படம்
தமிழகம் முழுவதும் 166 மையங்களில் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுகின்றன. தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார், முதலமைச்சர் பழனிசாமி. பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. தடுப்பூசியை நிச்சயம் போட்டுக்கொள்வேன். நாட்டை பாதுகாக்க அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்  - முதல்வர் பழனிசாமி உரை பின், பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதில்.

ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்

படம்
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் அன்று காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கின்றனர். சேலத்தில் இருந்து மதுரை புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கோயில் காளைக்கு மரியாதை செலுத்தினர்.