இடுகைகள்

Chief Minister லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

7 பேர் விடுதலை

படம்
7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு * ஒவ்வொருவருக்கும் 4 தனித்தனி கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன * 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த ஞாயிறு (9th Sep 2018) அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது On 9th Sep 2018, Sunday:  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.  சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவும்,  அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அற்புதம்மாள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  28 ஆண்டு காலமாக இருந்த வலி, வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. ஜெயலலிதா பாதி நிம்மதி கொடுத்தார் என்றால் எடப்பாடி பழனிசாமி எனக்கு முழு நிம்மதி கொடுத்துள்ளார். 28 ஆண்டு காலமாக அல்லாடி கொண்டிருந்தேன். தற்போது நிம்மதி கிடைத்துள்...

ஜெயலலிதா என்பவரின் அரசியல் வாழ்வு:

ஏழு தமிழர்கள் விடுதலைன்னு வந்ததும், வழக்கம் போல ஆரம்பிச்சிட்டானுங்க. ராஜீவ் காந்தியின் படுகொலையின் தாக்கத்தால் தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அரசியல் வாழ்வைப்பெற்றார். ஜெயலலிதா என்பவரின்  அரசியல் வாழ்வே ராஜீவ் காந்தி கொலையால் தான் நடந்ததுன்னு சில அதிமேதாவிகள் கூவுவது வழக்கம். சரி உண்மை தான் என்ன..?? 1987 டிசம்பர் 24 புரட்சித்தலைவர் மறைந்து விட்டார். அதன் பிறகு ஜெ-ஜா என அதிமுக இரண்டாக பிளவுற்றது. ஜெ அணியில் - 33 MLA க்கள். ஜா அணியில் - 99 MLA க்கள். (சபா உட்பட) அந்த நேரத்தில் திமுகவில் இருந்த 10 MLA க்கள் அரசியல் சாசனத்தை எரித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். இந்திரா காங்கிரஸின் 10 சிவாஜி ஆதரவு MLA க்கள் ராஜினாமா செய்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு, இருந்த 191 MLA க்களை வைத்து பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தும், சபையில் நடந்த கலாட்டவை கருத்தில் கொண்டு ஆட்சி கலைக்கப்பட்டது. 1989 ஜனவரி 21 .சட்டமன்ற பொதுத்தேர்தல். திமுக கூட்டணி 169 இடங்கள். திமுக தனித்தே 150 இடங்கள். கருணாநிதி முதல்வர். அதாவுது இரட்டை இலையில் போட்டியிட முடியாமல்...

மக்கள் முதல்வர்....

யாரும் ஜாம்பவான்களாக பிறப்பதில்லை... இன்றைய எடப்பாடி நாளை பெரும் தலைவர் ஆகலாம். எல்லாம் காலமும் இவரின் செயலுமே உறுதிசெய்யும். ஆனால் யாரையும் குறைத்து மதிப்பிடும் ஒரு கூத்தாடிக்கு தெரியவில்லை தானும் ஒரு பரட்டையாக  இருந்து இன்று சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறோம் என்று... ஆனால் இவர்கள் EPS OPS யாரும் தன்னை எம்.ஜி.ஆர் என்றோ ஜெயலலிதா என்றோ சொல்லிக்கொள்ளவும் இல்லை சொல்லவும் மாட்டார்கள்... என்னை பொறுத்தவரை இவர் ஒரு எடப்பாடி என்று மக்கள் சொல்லுவது போல் வாழ்ந்து காட்டினாலே போதும்... மேலும் சிலர் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா என கேட்கும் ஒரு சில அறிவு ஜீவிகளுக்கு ஒரு பதில் முதல்வர் பதவி என்பது சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தெடுக்கும் பதவி. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவரே எடப்பாடி என்பதும் அஇஅதிமுகவால் 9 முறை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். #ADMK4ever