இடுகைகள்

AIADMK லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?

படம்
சசிகலா, இனி என்ன செய்ய முடியும்? லட்சுமணன், லட்சுமி, தராசு சியாம் போன்றோர் திமுகவின் கைப்பாவையாக இருந்து அதிமுகவை அழிக்க திட்டமிட்டு ஊடகங்களில் உருவாக்கிய பிம்பம் தான் "சசிகலா". ஆனால் உண்மையில் சசிகலாவை பெரிதும் யாரும் ரசிக்கவில்லை, அமமுக தொண்டர்கள் மற்றும் இவரின் சமுதாயத்தினர் சிலர் நீங்கலாக. இவரின் சமுதாயத்தினர் இவர் மீது ஒரு மரியாதை கொண்டுள்ளனர் என்பது உண்மையே. ஆனால் அதை அவர் காப்பாற்றும் அளவுக்கு நடந்து கொள்கிறாரா என்றால், இல்லை என்பதே உண்மை. அரசியல் என்பது செஸ் விளையாட்டை போன்றது, ஒரு move தவறாக அல்லது அவசரப்பட்டு வைத்து விட்டால் காலியாகி போவோம். சசிகலா ஒரு move இல்லை பல move களை தவறாக வைத்து விட்டார். முதலில் இவர் முதல்வர் ஆக ஆசைப்பட்டது முதல், நம் ஓ பன்னீர்செல்வம் அவர்களை முதல்வர் பதவியை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது, நம் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை முதல்வர் ஆக்கியது, அமமுக என்னும் கட்சியை விமர்சனம் செய்யாதது வரை அனைத்துமே இவர் செய்த தவறான move தான். கடைசியாக தேர்தலுக்கு முன் ஓய்வு அறிவிப்பு தொடர்ந்து தேர்தலுக்கு பின் அரசியல் பிரவேசம் என்பது எல்லாமே இ...

இப்படி அப்பழுக்கற்ற தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக!!!

படம்

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் விழா

படம்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் விழா: MGR ஏழையின் துயர் நீக்கிய வள்ளல் எம்.ஜி.ஆர் ஓர் சகாப்தம் MGR - The Legend MGR-Super Star ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்றவர் ஏழையின் வாழ்வில் ஒளி ஏற்றிய மகான் ஏழைகளின் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளில் தலைவர் அவர்களை வணங்கி 2021இல் நமது வெற்றி வேட்பாளர், விவசாயிகளின் காவலர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி தொடர தமிழ்நாட்டின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபடுவோம் என்று சபதம் ஏற்போம். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வாழ்த்து: தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் தனது தனித்துவ முத்திரையைப் பதித்து யாராலும் மறக்க முடியாத சரித்திர சாதனைகள் படைத்த கழகத்தின் நிறுவனர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்கினார். ஏழை, எளிய மக்களுக்காக நல்ல பல திட்டங்கள் வகுத்து, மக்கள் நல...

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உரை:

படம்
“கொரோனாவை விட மோசமானது திமுக” கொரோனாவை விட மோசமான வைரஸான திமுகவை அரசியலை விட்டே விரட்டியடிக்கப் போகும் ஆண்டாக 2021 இருக்கப்போகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீது தமிழக மக்கள் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இங்கு யார் யாருக்கு அடிமை இல்லை; யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுகவை உருவாக்கியவர்கள் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி; இருவரது வழியில் நாமும் நடப்பதால் கட்சி கட்டுக்கோப்புடன் உள்ளது. கொரோனாவை விட மோசமான வைரஸான திமுகவை அரசியலை விட்டே விரட்டியடிக்கப் போகும் ஆண்டாக 2021 இருக்கப்போகிறது. அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக இருங்கள்; ஒற்றுமையுடன் செயல்படுங்கள். அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. அதிமுகவில் கோஷ்டி சேர்க்கும் ஆண்கள் இல்லை. 

அதிமுக பொதுக்குழு 16 தீர்மானங்கள்

படம்
1. கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம், 2. கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதலமைச்சர், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், 3. முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றம், 4. ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், 5. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூ.2500 மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் அரசுக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம், 6. டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு, 7. தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு, 8. தமிழ்நாட்டு மக்களுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதற்காக அதிமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம், 9. அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசு நன்றி தெரிவித்து தீர்மானம், 10. 7.5% இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வழங்கி, படிப்புக்கான செலவை ஏற்ற தமிழக அரசுக்கு பாராட்டு, 11. நகர...

எப்படி கிடைப்பார் உங்களுக்கு???

படம்
 புயல் வந்தாலும் மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்த அமைச்சர்கள் எப்படி கிடைப்பார்கள் திமுகவில்!!!! கொரோனா என்னும் கொடிய நோயை தடுக்க எப்படி உழைத்தார் விஜயபாஸ்கர் அவரை போன்றோர் திமுகவில் அல்ல இந்தியாவில் கூட அவ்வளவு ஆத்மாத்தமான அமைச்சர் எங்கும் கிடைக்க மாட்டார்!!!! எதிர் கட்சியானலும் அவர்கள் கோரிக்கை நியாமாக பட்டால் அதை நிறைவேற்றும் எண்ணம் கொண்ட மக்கள் நலன் மட்டுமே தன் நோக்கம் என நினைக்கும் முதல்வர் திரு. மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி போன்ற ஒருவர் எப்படி கிடைப்பார் உங்களுக்கு திமுகவில்!!!!

எடப்பாடியார் அரசு தீர்வு காணும் அரசு...

படம்
 காவேரி பிரச்சனை : ஆணையம் அமைத்து தீர்வு, டெல்டா hydrocarbon திட்டம்: வேளாண் மண்டலமாக அறிவித்து தீர்வு, நீட் தேர்வு: 7.5 % இடஒதுக்கீடு கொண்டு வந்து தற்காலிக தீர்வு சென்னை வெள்ளம்: 400 இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையை வெறும் 19 இடங்களில் மட்டுமே என மாற்றி உள்ளோம். மின் வெட்டு: அறிவிக்கப்படாத 7-8 மணி நேர மின்வெட்டு 2009 முதல் 2011 வரை இருந்த நிலையை மாற்றி மின்மிகை மாநிலமாக மாற்றி உள்ளோம், Rowdyism & கட்டபஞ்சாயத்து: காவல்துறை 2006-2011 வரை ஏவல் துறையாக மாறிய நிலையை மாற்றி சட்டம் ஒழுங்கை பேணிக் காக்கும் அமைதி பூங்காவாக மாற்றி உள்ளோம், சினிமாவில் அரசியல்: ஆம்! ஒரு குடும்பம் மட்டுமே சினிமா என்னும் கலைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய அராஜக போக்கை மாற்றி, அத்துறையை சுதந்திரமாக செயல்படும் வகையில் மாற்றி உள்ளோம்,  என்ன குறை கண்டீர் என் அண்ணன்களின் ஆட்சியில்... இது புரட்சி தலைவர் ஆட்சி, அம்மாவின் ஆட்சி...

முதல்வர் திரு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் சாதனைகள்

படம்
1. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5% இடஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்று 19 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு செய்து. அதை நடைமுறை படுத்தியது. ‌2. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் அம்மா தலைமையிலான அதிமுக அரசு வழக்கு தொடுத்து நடத்தி வந்தார். அம்மாவிற்கு பிறகு எடப்பாடியார் அதை தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டார். பின் மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து "காவேரி மேலாண்மை ஆணையம்" அமைக்க வைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். ‌3. மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுத்து டெல்டா மாவட்டங்களை சுடுகாடு ஆக்க நினைத்த திமுக, பின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடிய ஸ்டாலினுக்கு சரியான அடி கொடுத்தார் எடப்பாடியார். ஆம் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதை அரசிதழில் வெளியிட்டு விவசாயத்தை நாசம் ஆக்கும் திட்டங்கள் இனி கொண்டுவர முடியாத வண்ணம் அரசாணை வெளியீடு செய்து சட்டமாக்கினார்.  ‌4. இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் பிரபலம் ஆகி, அது கொடிய நோய் போன...

வெற்றிநடை போடும் தமிழகமே

படம்

எடப்பாடியார் ஏழைகளின் கைகளில் தவழும் Android Phone

படம்
எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் முதலமைச்சர் என்று அதிமுக உறுப்பினர் இன்பதுரை சட்டப்பேரவையில் பேசினார். தொழிலாளர் நலன் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இன்பதுரை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணக்காரர்கள் கையில் தவழும் ஐபோன் போன்றவர் அல்ல, எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் என்றார். இந்த ஆட்சி கலைந்து விடும் என்று கூறிவர்களுக்கு மத்தியில், லித்தியம் பேட்டரி போன்று நீடித்து நிலைக்க கூடியவர் முதலமைச்சர் என்று அவர் புகழாரம் சூட்டினார். ஒரு போன் சிறந்த போனாக இருக்க அதன் மதர்போர்டு சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும், அந்த வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மதர் போர்டாக இருந்து அவரை உருவாக்கியதால் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என்றும் இன்பதுரை பாராட்டு தெரிவித்தார்.

10,000 தடுப்பணைகள் 312 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் 5,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 312 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 12,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும் என தெரிவித்தார். புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ADMK4ever : Verdict on 18 MLA disqualification case

திரு 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களே... தங்களுக்கு ஒரு கேள்வி, ஆயிரம் இருந்தாலும் அம்மா கொடுத்த இந்த கொடையை நீங்கள் இப்படி பால் செய்து விடீர்களே அதுவும் ஒரு தனி மனிதனின் நலனுக்காக... மக்கள் இருக்கின்றனர் என்று நீங்கள் நம்புவது RK நகர் தேர்தல் வெற்றியை வைத்தா? அது ஒரு போலியான வெற்றி என்று அதன் தீர்ப்பை பார்த்துமா உங்களுக்கு புரியவில்லை... TTV  என்னும் தனி மனிதன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி அது... மேலும் மன்னார்குடி குடும்பம் அம்மாவையே கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் (இது சந்தேகம் மட்டுமே) வரும் அளவுக்கு ஒருவர் அம்மாவிடம் இருந்திருக்கிறார் என்றால் நாம் அவர்களுக்கு பின் செல்வது மிக பெரிய துரோகம் இல்லையோ? இந்த ஆட்சியை யார் நடத்துகின்றனர் அம்மாவின் அமைச்சரவையில் இருப்பவர்கள் தானே? ஏன் உங்கள் சுயநலம் இங்கு பெரிதாய் வந்தது? ஒரு தனி மனிதன் தான் நம் அம்மா கட்டி காப்பாற்றிய இயக்கமா அதுவும் ஒரு மாபியா தான் உங்கள் தலைவனா? நீதி ஒரு நாள் வெல்லும் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய தீர்ப்பு அமைந்திருப்பதை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை தனி மனிதனுக்காக உங்கள் பதவி பறிபோய் விட்டதை நி...

யார் அடிமைகள்?

நீ ஆயிரம் குறைகள் எங்கள் அரசு மீது சொல்லலாம்... ஆனால் ஒரு சாமானியரை இன்று ஆட்சியிலும் ஒருவரை இன்று கட்சிலும் வைத்து அழகு பார்க்கும் ஒரே இயக்கம் அஇஅதிமுக... நாங்கள் அடிமைகள் என்று சொல்லும் எம் சமூக வலைத்தளவாசிகளே, இன்று வரை காங்கிரஸிற்கு நேரு குடும்பத்தில் இருந்து மட்டுமே தலைவர்கள் உருவாகின்றனரே - கிட்டத்தட்ட சுதந்திர இந்தியாவில் இவர்கள் விடுதலை பெற்றும் ஒரு குடும்பத்திற்கு அடிமையாகவே வாழ்கின்றனரே! தமிழத்தில் திமுக என்னும் கட்சியில் மற்றும் ஆட்சியில் திரு.கருணாநிதி குடும்பம் மட்டுமே முக்கிய பொறுப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் இத்தருணத்தில் இவர்களை எதிர்க்க இந்த அடிமை கூட்டத்தில் ஒரு உண்மையான தகுதியான பெண்ணோ ஆணோ இல்லாத போது எங்களை அடிமை என்று கூற நா கூசாவில்லையோ! இங்கு வாய் கிழிய கத்தும் இதுவரை ஆட்சி செய்யாதவர்களை பற்றி கவலைப்பட போவதில்லை. ஏன் எதற்கெடுத்தாலும் திமுகவை விமர்சிக்கின்றீர்கள் என்பதற்கு இதுவே பதில். எப்படி நிறை தளும்பாதோ அதேபோல் ஒன்னும் உள்ள இல்லேனாலும் தளும்பாது... இப்போது தமிழ் தேசியம் பேசி ஊழல் ஒழித்து system repair செய்து விசில் அடிச்சி அரசியல் செய்ய ந...

News & Social media politics

Always #DMK saying about federalism but now itself didn't release the statement that "DMK will protect this AIADMK govt, If central influenced to control this govt by 22 TTV MLAs & judiciary". DMK & Family of Karunanithi statementing to get power instead of implement the democracy & Protect from President rule. Mr. @mkstalin only interested on become CM of TN than to shown their diplomacy. People of TN not given a chance to DMK to rule between 2016 to 2021 period, they given a chance to AIADMK & their party only. We don't expect this from TTV because he is MAFIA of TN. But DMK has some responsibility to implement the dreams of #ANNA whom established the Dravidian party to contest in election. What the DMK actually doing is, just they are doing by creating the rumors, keep silence while national ruling party dominating the Ruling state regional party by forgetting their people development. They are focusing on to create the possibility to impose...

சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம். ஜி.ஆர் பெயரை சூட்ட பிரதமர்க்கு முதலமைச்சர் கடிதம்

படம்
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என மேதகு பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க பிரதமர்க்கு முதலமைச்சர் கடிதம்

படம்
12th SEP 2018: முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி மேதகு பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.