இடுகைகள்

சசிகலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்ன செய்ய வேண்டும் TTV தினகரன்? அவரால் இனி யாருக்காவது லாபம் உண்டா? (பகுதி 2)

படம்
பகுதி 1 படிக்க:  http://admk4ever.blogspot.com/2021/05/ttv.html TTV தினகரன் திமுகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு 10.5% வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிராக தென் மாவட்டங்களில் இவர் பிரச்சாரம் செய்த காரணங்களால் அதிமுக பெரும்பான்மை இடங்களில் தோல்வி அடைந்தது. இது இவர் இவரை சார்ந்திருக்கும் அதிமுகவை மீட்டு விடுவார் என்று நம்பி இவர் கூட இருந்தவர்களுக்கு இவர் செய்த பச்சை துரோகம். ஆம், இன்றும் அதிமுக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு கிடைத்து வந்தது, அதற்கு அவர்களின் விசுவாசக்கு தான் என்று கொடுக்கப்பட்ட மரியாதை.  Currently People rejected TTV Dhinakaran & AMMK அது இவ்வாறு அந்த சமூக மக்களுக்கு எதிராக அதிமுகவை சித்தரிப்பதன் மூலம் வரும் காலங்களில் அவர்கள் திமுக பக்கம் சென்றால். அது வேறு ஒரு சமூகத்துக்கு கட்டாயம் அந்த தொகுதி சென்றால் உங்களின் பிடியில் இருந்த தொகுதி அந்த சமூகத்தை விட்டு சென்று. பின் நாட்களில் அவர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போக கூடும். உதாரணம்: சோழிய வெள்ளாளர்கள், முன்பு இவர்கள் தான் 8-10 அமைச்சர்கள் இருந்தனர், தற்போது ஒன்று தான...

என்ன செய்ய வேண்டும் TTV தினகரன்? அவரால் இனி யாருக்காவது லாபம் உண்டா? (பகுதி 1)

படம்
TTV தினகரனை மிக பெரிய ஆளுமை என்று உசுப்பேத்தி வளர்த்தெடுத்த பெருமை முங்களப் பணியாளர்களை தான் சாரும். அதுவும் குறிப்பாக தராசு சியாம், லக்ஷ்மி, சபீர், லட்சுமணன் போன்ற தன்னை நடுநிலை என்று சொல்லி கொள்ளும் ஒரு சிலரின் சுய லாபத்துக்காக ஆசை வார்த்தை காட்டி திமுகவுடன் வாங்கி கொண்டோ வாங்காமலோ அனைத்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பேசி அவரை 4% வாக்குகளும் குறைவாக வாங்க வைத்து இன்று அவரின் அரசியல் எதிர் காலம் வைகோவை விட கேவலமாக கொண்டு சென்ற பெருமை இவர்களை தான் சாரும். இவரோடு இருப்பவர்கள் கூடிய விரைவில் தாய் கழகமோ அல்லது திமுகவுக்கோ செல்ல தான் போகின்றனர் என்பது மட்டும் 100% நடக்கக் கூடியதே. TTV Dhinakaran spoiler of politics, not shrude politician தொடரும்...

அம்மாவுக்கு செய்யும் நன்றி கடன்...

படம்
டிடிவி தினகரன் சொல்கிறார் அம்மா விற்காக சசிகலா அவர்கள், அவர்கள் வாழ்வையே அற்பணித்தாராம். அடப்பாவமே!!!! உங்கள் குடும்பம், இல்லை உங்கள் சமுதாயமே எங்கள் அம்மாவால் வாழ்த்ததுடா!!! மறுக்க முடியுமா???? நீங்கள் தற்போது நன்றி மறந்து தங்கள் சுயலாபத்திற்காக எங்கள் அம்மாவால் வளர்த்த கட்சியை அழிக்க போட்டி கட்சி ஆரம்பித்து விட்டு தற்போது அம்மாவின் கட்சியை மீட்க போகின்றேன் என்று வெத்து சவால் வேறு. நீங்கள் அழிக்கப்பட வேண்டிய விஷங்கள் என்று அம்மாவுக்கு தெரிந்தும், அம்மா என்றும் நன்றி மறவாமல் உங்களை வைத்திருந்தது தான் அவர் செய்த மிகப் பெரிய பிழை. இப்போதும் கூறுகிறேன், சசிகலா மற்றும் உங்கள் குடும்பம் எங்கள் கட்சியை விட்டு வெளியேறி ஒதுங்கி இருங்கள், அதுவே நீங்கள் அம்மாவுக்கு செய்யும் நன்றி கடன்... ஆனால் உங்கள் சுழி விடாது... நீங்கள் அசிங்கப்பட்டு தான் ஒதுங்க வேண்டும் என்று இருந்தால் யார் அதை மாற்ற முடியும்...

1% வாக்கு வச்சிகிட்டு நீ பண்ணுற அலப்பறை இருக்கே...

படம்
1% வாக்கு வச்சிகிட்டு நீ பண்ணுற அலப்பறை இருக்கே... விஜயகாந்த் என்ற மனிதனுக்கு மட்டுமே விழுந்த வாக்கு 10%... அவர் நேரடி தீவிர அரசியலில் இல்லாத நிலையில் 1% இருப்பதே அவர் மீது கொண்ட பற்றே ஒழிய வேறு எதுவும் இல்லை. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தேர்தல் கூட்டணி பேசுவது, தேர்தல் பிரச்சாரம் செய்வது மட்டுமே அரசியல் என்று நினைத்து கொண்டு இருக்கிறார் போலும். 2011 ல் விஜயகாந்த் அவர்கள் நேரடி அரசியலில் இருந்த போது 41 என்றால், தற்போது உங்கள் தகுதி 4 தொகுதி தான். இதை தற்போது உணர்ந்து அதில் முழுவதும் வெற்றி பெற்று வரும் தேர்தலில் அந்த MLA க்களால் மேலும் கட்சியை வளர்த்தால் மட்டுமே அரசியலில் நீடிக்க முடியும்.  தற்போது நீங்கள் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளீர்கள் என்பது நீங்கள் அமமுக பக்கம் ஒரு கால் வைப்பது போல் இருக்கிறது. அது தான் உங்கள் நிலைபாடு என்றால் நீங்கள் அரசியல் படு குழியை நீங்களே நோண்டுகின்றீர் என்பது மட்டும் நிச்சயம் உணர்வீர் தேர்தல் முடிவுக்கு பின்னர்.  அரசியல் என்பது நீங்கள் நினைப்பது போல் இல்லை என்பது உண்மை.

சசிகலாவை கொலை செய்ய சதியா??? அமமுக நிர்வாகிகள்

படம்
சசிகலாவை கொலை செய்ய சதியா??? சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த செய்தியை பரப்பும் நபர்கள் ஒன்று திமுக( அதில் அரசியல் இருக்கிறது, அதனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றால் தான் ஆச்சர்யம்), இரண்டு அமமுக தொண்டர்கள்.  அடேய் 4 வருடத்திற்கு முன் இதே குற்றச்சாட்டு உங்கள் சசிகலா மீதும் இருந்ததே??? அப்ப பிஜேபி யின் சொல் படி அம்மாவை கொன்றாரா உங்கள் சசிகலா??? அப்போது இல்லை இப்போது இருக்கிறதா??? உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???? இதுவரை, இல்லை!!! எப்போதும் திருமதி சசிகலா தான் அம்மாவை கொன்றார் என்ற கூற்று பொய்யானது என்று எப்போதும் சொல்லுவேன். உடல் நல குறைவு என்பது வர தான் செய்யும், அது என்று வரும் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு வேளை தான் வெளியே வர போகிறோம் என்ற மனமாற்றத்தால் கூட உடல் சுகவீனம் ஏற்பட்டு இருக்கலாம். பொது புத்தியில் பேசும் திரு. குருமூர்த்தி போன்று யோசிக்காமல். திருமதி. சசிகலா அவர்கள் உடல் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்போம். அவர் நேரடி அரசியலுக்கு வருவதை தான் எதிர்க்கின்றேனே ஒழிய, அவரே ஒழிய வேண்டும் என்று என்றும் இருந்தது கிட...

திருமதி சசிகலா அவர்கள் தன் தோழிக்கு கைமாறு செய்வாரா????

படம்
இதுவரை நான்(என்றும் அதிமுக தொண்டனாக) சசிகலா தான் நம் அம்மாவை கொன்றார் என்று எங்கும் பதிவு செய்தது இல்லை... மேலும், இதை குருமூர்த்தி தான் ஓபிஎஸ் வாயிலாக சொன்னார். இதனால் இங்கு நான் ஓ பி எஸ் அவர்களை தவறாக பதிவிடுவதாக கருத வேண்டாம், தான் உயிருக்கு உயிராக நினைத்த தன் அம்மாவின் மரணம் இப்படி சிலர் கூறுவதை கேட்டு உண்மை தானோ என்று நடப்பது என்பது மனிதனுக்கு இயல்பே. சிலர் வந்து இதற்கு என்னை திட்டலாம் ஆனால் உண்மை இதுவே. எப்பாடியாரும் இதை சொன்னது இல்லை. அம்மா உடல்நலம் பாதித்து தான் இறந்தார். ஆனால் அவரை TTV போன்றார் தவறாக வழி நடத்தி, ஜெயலலிதா போன்று வேடமிட்டு முதல்வர் ஆசை காட்டி, தன் நன்மதிப்பை தானே கெடுத்து கொண்டார்கள். இதனால் தான் முன்பே TTV யை அம்மா கட்சியில் இருந்து நீக்கி வைத்திருந்தார்.  சசிகலா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வந்து அரசியலை விட்டு விலகி இருந்து அதிமுக ஆட்சி மீண்டும் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதுவே அவர் தன் தோழிக்கு செய்யும் கைமாறு.