இடுகைகள்

Newsj லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்டன பொதுக்கூட்டம்: சேலத்தில் முதலமைச்சர், தேனியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு

ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு துணை போன திமுக, காங்கிரஸ் கட்சிகளின் துரோகச் செயலை கண்டித்து தேனியில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், சேலத்தில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டங்களில் மாவட்ட வாரியாக பேசுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கழக செய்தி தொடர்பாளர் டாக்டர். வைகை செல்வன் - தேனி, கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - சேலம், கழக அவைத்தலைவர், மதுசூதனன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மற்றும் கழக செய்தி தொடர்பாளர் சமரசம் மற்றும் நடிகை மற்றும் பாடகி டி.கே.கலா - திருவள்ளூர். கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் ஊரக தொழிற்துறை அமைச்சர் பென்ஜமின் மற்றும் கழக இலக்கிய அணி துணை செயலாளர் நிர்மலா அருள் பிரகாஷ் - காஞ்சிபுரம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் வேளாண் துறை அமைச்சர் துரை...

நியூஸ் ஜெ அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

படம்
சென்னை, அம்மாவின் புகழ், கழக அரசின் சாதனைகளை உலகம் முழுவதும் பரவிட செய்வதுடன் தமிழக மக்களுக்கு புதிய அனுபவத்தை நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிச்சயம் அளிக்கும் என்று லோகோ அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ, கைப்பேசி செயலி, வலைதளம் அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆற்றிய உரை வருமாறு:- நாட்டு நடப்புகளை, நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை, அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், ஆதிகாலம் தொட்டே மனிதனுக்கு அமைந்த குணநலன் ஆகும். மனிதன், தனது சிந்தனையை செயலாக்குகின்ற நாகரிக மனிதனாக மாறத் தொடங்கியதும், ஏன்?, என்ன?, எதற்கு?, எப்படி?, எப்போது?, எங்கே?, எவ்வகையில்?, யார்?, யாரால்?, யாருக்காக?,என்ற பத்து கேள்விகள் அவனைச் சுற்றி சுழன்று வந்தன. தன்னைச் சுற்றியும், அதற்கு அப்பாலும் நடக்கும் பிரச்சினைகளில், இந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் தேடும் ஆவலும், அந்த பதில்களை விரைந்து பெற்றிட வேண்டும் என்ற அவசரமும், புதிய புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க அவனைத் தூண்டியது. அத்தகையதொரு அரிய கண்டுபிடிப்புதான், செய்திகளை முந்தித் தர...

7 பேர் விடுதலை

படம்
7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு * ஒவ்வொருவருக்கும் 4 தனித்தனி கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன * 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த ஞாயிறு (9th Sep 2018) அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது On 9th Sep 2018, Sunday:  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.  சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவும்,  அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அற்புதம்மாள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  28 ஆண்டு காலமாக இருந்த வலி, வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. ஜெயலலிதா பாதி நிம்மதி கொடுத்தார் என்றால் எடப்பாடி பழனிசாமி எனக்கு முழு நிம்மதி கொடுத்துள்ளார். 28 ஆண்டு காலமாக அல்லாடி கொண்டிருந்தேன். தற்போது நிம்மதி கிடைத்துள்...

Ministers of MGR's Assembly: Rare Pics

படம்
MGR முதல் அமைச்சரவை 1. R.M. வீரப்பன் 2. எஸ்.டி.சோமசுந்தரம் 3. நாராயணசாமி முதலியார் . 4. பொன்னையன், 5. இராகவானந்தம். 6. குழைந்தவேலு 7. ராஜா முகம்மது 8. G.R.எட்மண்ட் 9. PT. சரஸ்வதி 10. நாஞ்சில் மனோகரன் 11. சௌந்தரபாண்டியன். 12. பாவலர்.முத்துசாமி 13. பண்ருட்டி .ராமச்சந்திரன். மற்றும் #கவர்னர் பிரபுதாஸ் பட் வாரி.