இடுகைகள்

tamilnadu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பைத்தியக்கார கூட்டமே! அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே...

பைத்தியக்கார கூட்டமே உன்னை வைத்து தன் தொலைக்காட்சியை விளம்பர படுத்துகிறான் செயலியை பதிவிறக்கம் செய்ய வைக்கிறான் உன்னை ஒரு வியாபார ரீதியாக பார்க்கிறான்... ஆனால் நீ என் தலைவன் என் தளபதி என்று தன் வீட்டு தாய் தந்தையை விட்டு போகும் கூட்டமே... உண்மையின் நிலை தெரியாமல் உன்னை ஏமாற்றும் கூத்தாடி பின் நிற்கும் பேதைகளே... கலை ரசிக்கப்பட வேண்டியதே போற்றப்பட வேண்டியதே, ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே... என்று உணர்வார்களோ... முன்பு படம் வெளியாகும் போது மட்டுமே அரங்கேறிய அவலம், இன்று First look, motion poster, teaser, trailer, audio, film preview என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். இல்லை ஏமாறுகிறார்கள்... #ADMK4ever

Ministers of MGR's Assembly: Rare Pics

படம்
MGR முதல் அமைச்சரவை 1. R.M. வீரப்பன் 2. எஸ்.டி.சோமசுந்தரம் 3. நாராயணசாமி முதலியார் . 4. பொன்னையன், 5. இராகவானந்தம். 6. குழைந்தவேலு 7. ராஜா முகம்மது 8. G.R.எட்மண்ட் 9. PT. சரஸ்வதி 10. நாஞ்சில் மனோகரன் 11. சௌந்தரபாண்டியன். 12. பாவலர்.முத்துசாமி 13. பண்ருட்டி .ராமச்சந்திரன். மற்றும் #கவர்னர் பிரபுதாஸ் பட் வாரி.

எது கருத்து சுதந்திரம்?

தமிழகம் எங்கே சென்று கொண்டு இருக்கின்றது என்பது மிக பெரிய கேள்விக்குறி? எது கருத்து சுதந்திரம்? விமானத்தில் செல்லும்போது ஒரு பெண் சக பயணிக்கு எதிராக கோஷம் எழுப்புவது எப்படி கருத்து சுதந்திரம் ஆனது நம் எதிர் கட்சி தலைவர்களுக்கு. கருத்து சுதந்திரம் இல்ல இது அச்சுறுத்தல் என்பது கூட தெரியாமல் இப்படி செய்யும் எதிர் கட்சிகளுக்கு சரியான பாடம் மக்கள் 2011 முதல் கொடுத்து கொண்டே வந்துள்ளனர். மீண்டும் இதுவே நடக்க வேண்டும். எதை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு முகாந்திரம் கூட தெரியாத அரசியல் முட்டாள்கள் இருக்கும் இந்த தமிழ்நாடு, பிஜேபிக்கு எதிராகவோ அஇஅதிமுகக்கு எதிராக எது நடந்தாலும் சரி என்ற கோட்பாடும் இவர்கள் எது செய்தாலும் தவறு என்ற கொள்கைகளுடன் வாழும் ஈன பிறவிகள். #ADMK4ever

Tamilnadu ruled by MGR & Jayalalitha than others

படம்
AIADMK is the only regional party whom assumed the office of Tamilnadu Assembly for huge number of days. MGR belonged for 3700 days, Jayalalitha for 5238 days without the inclusion of their rivals whom Janaki MGR, O Panneerselvam & Current Chief Minister Edappadi Palanisamy. All India Anna Dravida Munnetra Kazhagam : A massive victorious party.

போராட்டம் நியாயமான முறையில் இருக்கின்றதா?

எப்படியும் வாழ்ந்து காட்டாமல், இதிலும் மருத்துவ படிப்பிற்கு படிக்க நினைத்து, கேவலம் தற்கொலை செய்து கொண்ட  அனிதாவிற்கு ஆதரவு தெரிவித்து போராடிய கூட்டம், தவறான சிகிச்சை செய்த அரசு மருத்துவர்களுக்கு எதிராக போராடும் கூட்டம், சுக பிரசவம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று கூறி ஒரு உயிர் மரணித்த பின் நடவடிக்கை எடுத்த அரசுக்கு எதிராக போராடும் தங்களின் கூற்று என்ன என்று புரியவில்லை.... உண்மையில் அக்கரையில் போடராடுகிறீர்களா இல்லை எப்படியும் அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்டு செயல்படக்கினீர்களா....!? #ADMK4ever

Eco friendly State Eco friendly CM of Tamilnadu

My college conversion was with English Sir Karthikeyan (I think) during English lab, He: What is ur ambition? Me: I want to be a Politician, He: What will you do first if u will become  CM of Tn? Me: I will ban use & manufacturing of Plastics and i will introduce alternative with Indian made products and also decomposable materials. He: (Appauled), Now CM of Tn implemented this.... Thanks to TN govt to do this bold move & also i request Mr. EPS to do this with mercy & give way to alternative business. I think, EPS govt doing Eco friendly. They are Closed Sterlite permanantly (dont bla bla about protest), Methane, Hydro carbon projects are withdrawned officialy from Neduvasal, Introduced Coconut drink called "Pathani in Tamil" which will boost the farmers to earn, Now banned Plastics from Tn. Believe this govt & request your demands in procedural way. This govt will definitely do for us. Thanks, #ADMK4ever

NEET வேண்டுமா? வேண்டாமா? என்பதை விட கல்வியில் மேம்பாடு வேண்டும்!

தற்கொலை செய்து கொள்வது இந்தியாவில் சட்டப்படி தண்டனைக்குரியது... ஒரு பெண் 98+% மதிப்பெண் வாங்கும் ஒருவர் தற்கொலைக்கு செல்கிறாள் என்றால் அதற்கு இந்த சமுதாயம் அவளுக்கு கற்றுக்கொடுத்தது என்ன? 98+% மதிப்பெண் பெற்ற பெண்ணால் 6% மதிப்பெண் மட்டுமே பெற முடிகிறது என்றால் நாம் குறை கூற வேண்டியது NEET அல்ல நாம் படிக்கும் முறையை, வெட்கத்தை விட்டு சொல்கிறேன் Ohms law என்றால் என்ன என்பதை BE படிக்கும் போது தான் தெரிந்துகொண்டேன், ஆனால் நான் +2 வில் பெற்ற மதிப்பெண் 85+%. இது தான் கள நிலவரம். இதில் நாம் கற்கும் படிப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டிய தருணம் இது. மதிப்பெண் தான் வாழ்க்கை எனும் கூற்றை உடைத்து, அவர்கள் என்ன புரிந்து கொண்டார்கள் என்பதை பரிசோதிக்க வேண்டும். இந்த NEET போன்று மத்திய அரசு 1000 போட்டி தேர்வுகள் கொண்டு நம்மை ஒடுக்க வந்தாலும் எதிர் கொள்ளும் திராணி வேண்டும் என சொல்லுவோம். #ADMK4ever

Election 2019 Tamilnadu

என் பார்வையில்.... வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3-5% வாக்கு வாங்கும் என தோன்றுகின்றது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் இது அவர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் தான். தேர்தல் 2019ல் நாடாளுமன்ற, சட்டமன்ற அதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க வாய்ப்புள்ளது. தற்போது நடக்கும் ஆட்சி 2019 வரை நீடிக்கும் என்றே கருதுகிறேன். ஆனால் இந்த ஆட்சி மீண்டும் வருமா என்பதை இனி வரும் காலங்களில் இவர்களின் செயல்பாடு மட்டுமே நடத்த கசப்புகளை மறக்க செய்தால் பார்க்கலாம். ஊடகம் எந்த பக்கம் இருக்கும் என்பதை பொருத்தும் 5-10 % வெற்றி அமையும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  இதுவரை திமுக கூட்டணி ஆட்சி அமைக்கவே அதிகம் வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். மேலும் இரண்டாம் இடம் எப்போதும் போல் அஇஅதிமுக வரவே வாய்ப்புள்ளது. மூன்றாவது இடத்திற்கு கடும் போட்டி இருக்கும் என்றே தோன்றுகிறது. டெல்டா பகுதியில் நல்ல பலம் உண்டு என்று சொல்லும் அளவுக்கு அமமுக வர வாய்ப்புள்ளது, ஆனால் வெற்றி பெருவார்களா என்பதை காத்திருந்தே பார்க்க முடியும். நடிகர்களின் புது கட்சிகளும் எங்கு இ...

Doings of Tamilnadu EPS government

Doings of Tn govt: * Cauvery Management Authority need to be by central govt bcoz of the long judicial proceeding by state govt. Even BJP played a drama for karnataka Election, They are now ready to obey SC orders. In general, INC were ruled, they would also do the same. Because it is called vote politics. But here small stamp parties & also Dirty DMK made politics over this issue. * In sterlite issue, Govt ignored the Pollution Control board renewal on March 2018, but still opposition parties doing the dirty politics over this issue & forced to lost 13 innocent lives. Tn Govt. especially Thuthukudi Police made mistakes & lost their silence on 22 May over innocent people are not digestible. Although now govt recovering the district from this incident was tremendous, also deputy CM visiting also criticising by DMK to continue their politics over this issue. Please keep calm & trust this govt. It is for people only than other parties. #ADMK4ever

பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்ட சில அரசியல்வாதிகள் தமிழகத்தில்:

1. வைகோ (திமுகவின் தலைவராக இருந்திருக்க வேண்டியவர்), 2. திருநாவுக்கரசர் (அஇஅதிமுகவில் ஒரு அதிகார தலைவராக இருந்திருக்க கூடும்), 3. T. ராஜேந்திரன் (திமுகவில் இரண்டாம் நிலை முக்கிய தலைவர்களுள் ஒருவராய் இருந்திருக்க முடியும்), 4. விஜயகாந்த் (மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை தக்கவைத்திருக்க முடியும் என்ற பிரகாசமான வாய்ப்பை இழந்தவர்), 5. ராமதாஸ் ( தனது சாதீய வாக்குகளை வைத்து தனித்தே 30 முதல் 35 MLAகளை எப்போதும் தேர்ந்தெடுக்க கூடிய பலத்தை கோட்டைவிட்டவர். #ADMK4ever குறிப்பு: இவர்களின் தோல்வியில் கருணாநிதி மற்றும் ஜெயின் பங்கு பெரிது, மேலும் தங்களின் அரசியல் தவறான நாகர்வுகளும் காரணம்.