CM EPS wishes sportspersons

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, இன்று (11.9.2018) சேலத்தில், அகில இந்திய மேல்மூத்தோர் மகளிருக்கான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற ஆத்தூர் - பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

மலேசியாவில் 2.9.2018 அன்று நடைபெற்ற 8-வது சர்வதேச கராத்தே - டோ சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த குலுனி மெட்ரிக் பள்ளி, சாரதா மெட்ரிக் பள்ளி (ம) செந்தில் பப்ளிக் பள்ளி மாணவ மாணவிகள், இன்று சேலத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?