இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்டன பொதுக்கூட்டம்: சேலத்தில் முதலமைச்சர், தேனியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு

ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு துணை போன திமுக, காங்கிரஸ் கட்சிகளின் துரோகச் செயலை கண்டித்து தேனியில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், சேலத்தில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டங்களில் மாவட்ட வாரியாக பேசுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கழக செய்தி தொடர்பாளர் டாக்டர். வைகை செல்வன் - தேனி, கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - சேலம், கழக அவைத்தலைவர், மதுசூதனன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மற்றும் கழக செய்தி தொடர்பாளர் சமரசம் மற்றும் நடிகை மற்றும் பாடகி டி.கே.கலா - திருவள்ளூர். கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் ஊரக தொழிற்துறை அமைச்சர் பென்ஜமின் மற்றும் கழக இலக்கிய அணி துணை செயலாளர் நிர்மலா அருள் பிரகாஷ் - காஞ்சிபுரம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் வேளாண் துறை அமைச்சர் துரை...

நியூஸ் ஜெ அறிமுக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி ஆற்றிய உரை:

படம்
சென்னை,  சென்னையில்  நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகா, இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கழக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பாலமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சி அமையும் என தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில்   நியூஸ் ஜெ. தொலைக்காட்சியின் லோகோ, இணையதளம் மற்றும் செயலி தொடக்க விழா நடைபெற்றது. கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் லோகோ மற்றும் கைப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்தனர். முன்னதாக நியூஸ் ஜெ தொலைகாட்சியின் மேலாண் இயக்குநர் சி.வி.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். லோகோ, இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு: – இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசு செயல்...

நியூஸ் ஜெ அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

படம்
சென்னை, அம்மாவின் புகழ், கழக அரசின் சாதனைகளை உலகம் முழுவதும் பரவிட செய்வதுடன் தமிழக மக்களுக்கு புதிய அனுபவத்தை நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிச்சயம் அளிக்கும் என்று லோகோ அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ, கைப்பேசி செயலி, வலைதளம் அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆற்றிய உரை வருமாறு:- நாட்டு நடப்புகளை, நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை, அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், ஆதிகாலம் தொட்டே மனிதனுக்கு அமைந்த குணநலன் ஆகும். மனிதன், தனது சிந்தனையை செயலாக்குகின்ற நாகரிக மனிதனாக மாறத் தொடங்கியதும், ஏன்?, என்ன?, எதற்கு?, எப்படி?, எப்போது?, எங்கே?, எவ்வகையில்?, யார்?, யாரால்?, யாருக்காக?,என்ற பத்து கேள்விகள் அவனைச் சுற்றி சுழன்று வந்தன. தன்னைச் சுற்றியும், அதற்கு அப்பாலும் நடக்கும் பிரச்சினைகளில், இந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் தேடும் ஆவலும், அந்த பதில்களை விரைந்து பெற்றிட வேண்டும் என்ற அவசரமும், புதிய புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க அவனைத் தூண்டியது. அத்தகையதொரு அரிய கண்டுபிடிப்புதான், செய்திகளை முந்தித் தர...

அம்மா அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க பிரதமர்க்கு முதலமைச்சர் கடிதம்

படம்
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கு "பாரத ரத்னா" விருது வழங்க வலியுறுத்தி, மேதகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம். ஜி.ஆர் பெயரை சூட்ட பிரதமர்க்கு முதலமைச்சர் கடிதம்

படம்
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என மேதகு பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க பிரதமர்க்கு முதலமைச்சர் கடிதம்

படம்
12th SEP 2018: முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி மேதகு பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

படம்
மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ வேண்டும் - முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் thanked Tamilnadu Govt

ராஜீவ் கொலை வழக்கில் நீண்ட காலமாக சிறைத்தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கதக்கது. தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பு கவர்னருக்கு கிடைத்துள்ளது அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

7 பேர் விடுதலை

படம்
7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு * ஒவ்வொருவருக்கும் 4 தனித்தனி கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன * 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த ஞாயிறு (9th Sep 2018) அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது On 9th Sep 2018, Sunday:  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.  சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவும்,  அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அற்புதம்மாள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  28 ஆண்டு காலமாக இருந்த வலி, வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. ஜெயலலிதா பாதி நிம்மதி கொடுத்தார் என்றால் எடப்பாடி பழனிசாமி எனக்கு முழு நிம்மதி கொடுத்துள்ளார். 28 ஆண்டு காலமாக அல்லாடி கொண்டிருந்தேன். தற்போது நிம்மதி கிடைத்துள்...

CM EPS wishes sportspersons

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, இன்று (11.9.2018) சேலத்தில், அகில இந்திய மேல்மூத்தோர் மகளிருக்கான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற ஆத்தூர் - பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் மலேசியாவில் 2.9.2018 அன்று நடைபெற்ற 8-வது சர்வதேச கராத்தே - டோ சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த குலுனி மெட்ரிக் பள்ளி, சாரதா மெட்ரிக் பள்ளி (ம) செந்தில் பப்ளிக் பள்ளி மாணவ மாணவிகள், இன்று சேலத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். Follow @dmkfails

Ministers of MGR's Assembly: Rare Pics

படம்
MGR முதல் அமைச்சரவை 1. R.M. வீரப்பன் 2. எஸ்.டி.சோமசுந்தரம் 3. நாராயணசாமி முதலியார் . 4. பொன்னையன், 5. இராகவானந்தம். 6. குழைந்தவேலு 7. ராஜா முகம்மது 8. G.R.எட்மண்ட் 9. PT. சரஸ்வதி 10. நாஞ்சில் மனோகரன் 11. சௌந்தரபாண்டியன். 12. பாவலர்.முத்துசாமி 13. பண்ருட்டி .ராமச்சந்திரன். மற்றும் #கவர்னர் பிரபுதாஸ் பட் வாரி.

ஜெயலலிதா என்பவரின் அரசியல் வாழ்வு:

ஏழு தமிழர்கள் விடுதலைன்னு வந்ததும், வழக்கம் போல ஆரம்பிச்சிட்டானுங்க. ராஜீவ் காந்தியின் படுகொலையின் தாக்கத்தால் தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அரசியல் வாழ்வைப்பெற்றார். ஜெயலலிதா என்பவரின்  அரசியல் வாழ்வே ராஜீவ் காந்தி கொலையால் தான் நடந்ததுன்னு சில அதிமேதாவிகள் கூவுவது வழக்கம். சரி உண்மை தான் என்ன..?? 1987 டிசம்பர் 24 புரட்சித்தலைவர் மறைந்து விட்டார். அதன் பிறகு ஜெ-ஜா என அதிமுக இரண்டாக பிளவுற்றது. ஜெ அணியில் - 33 MLA க்கள். ஜா அணியில் - 99 MLA க்கள். (சபா உட்பட) அந்த நேரத்தில் திமுகவில் இருந்த 10 MLA க்கள் அரசியல் சாசனத்தை எரித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். இந்திரா காங்கிரஸின் 10 சிவாஜி ஆதரவு MLA க்கள் ராஜினாமா செய்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு, இருந்த 191 MLA க்களை வைத்து பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தும், சபையில் நடந்த கலாட்டவை கருத்தில் கொண்டு ஆட்சி கலைக்கப்பட்டது. 1989 ஜனவரி 21 .சட்டமன்ற பொதுத்தேர்தல். திமுக கூட்டணி 169 இடங்கள். திமுக தனித்தே 150 இடங்கள். கருணாநிதி முதல்வர். அதாவுது இரட்டை இலையில் போட்டியிட முடியாமல்...

Cheif ministers of AIADMK

M.G. Ramachandran: In office 9 June 1980 – 24 December 1987 Preceded by President's rule Succeeded by V. R. Nedunchezhiyan (acting) In office 30 June 1977 – 17 February 1980 Preceded by President's rule Succeeded by President's rule V. R. Nedunchezhiyan: In office 24 December 1987 – 7 January 1988 Governor Sundar Lal Khurana Preceded by M. G. Ramachandran Succeeded by Janaki Ramachandran V.N. Janaki: In office 7 January 1988 – 30 January 1988 Governor Sundar Lal Khurana Preceded by V. R. Nedunchezhiyan (acting) Succeeded by President's rule J. Jayalalithaa: In office 23 May 2015 – 4 December 2016 Preceded by O. Panneerselvam Succeeded by O. Panneerselvam In office 16 May 2011 – 27 September 2014 Preceded by M. Karunanidhi Succeeded by O. Panneerselvam In office 2 March 2002 – 12 May 2006 Preceded by O. Panneerselvam Succeeded by M. Karunanidhi In office 14 May 2001 – 21 ...

Launch of NewJ channel Mobile app | Website | Logo

படம்
Thiru. Edappadi Palanisamy & Thiru. O. Panneerselvam inaugurate the NewsJ office & the launch of Mobile App, Logo & Website on September 12, 2018.

Happy Teachers day 2018

மாதா... பிதா... குரு... மூன்றாம் இடத்தில் வைத்து பார்க்க சொன்னான் தமிழன்... இதற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்றால் இந்த காலகட்டத்தில் இல்லை என்பதே பதிலாக வருகின்றது, அவர்களுக்கான கடமை என்ன என்பதை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்த பிறகும் அவர்களின் மாணாக்கர்கள் தனது குழந்தைக்கு சமமானவர்கள் என்ற பொறுப்புணர்வு இல்லாமல் போனதுமே காரணம் என்று நினைக்கிறேன்... என் தாத்தா 8வது தான் படித்தார், அவருக்கு இருக்கும் கல்வி அறிவு இன்று கல்லூரிப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட இல்லை என்பதே நிதர்சனம்... #ADMK4ever

எது கருத்து சுதந்திரம்?

தமிழகம் எங்கே சென்று கொண்டு இருக்கின்றது என்பது மிக பெரிய கேள்விக்குறி? எது கருத்து சுதந்திரம்? விமானத்தில் செல்லும்போது ஒரு பெண் சக பயணிக்கு எதிராக கோஷம் எழுப்புவது எப்படி கருத்து சுதந்திரம் ஆனது நம் எதிர் கட்சி தலைவர்களுக்கு. கருத்து சுதந்திரம் இல்ல இது அச்சுறுத்தல் என்பது கூட தெரியாமல் இப்படி செய்யும் எதிர் கட்சிகளுக்கு சரியான பாடம் மக்கள் 2011 முதல் கொடுத்து கொண்டே வந்துள்ளனர். மீண்டும் இதுவே நடக்க வேண்டும். எதை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு முகாந்திரம் கூட தெரியாத அரசியல் முட்டாள்கள் இருக்கும் இந்த தமிழ்நாடு, பிஜேபிக்கு எதிராகவோ அஇஅதிமுகக்கு எதிராக எது நடந்தாலும் சரி என்ற கோட்பாடும் இவர்கள் எது செய்தாலும் தவறு என்ற கொள்கைகளுடன் வாழும் ஈன பிறவிகள். #ADMK4ever

AIADMK CM EPS at Salem

படம்

மாண்புமிகு இதயதெய்வம் அம்மா பேரவை சார்பாக நடைபெற்ற சைக்கிள் பேரணி

படம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாண்புமிகு இதயதெய்வம் அம்மா பேரவை சார்பாக நடைபெற்ற சைக்கிள் பேரணியை கழக அம்மா பேரவை செயலாளர் மாண்புமிகு அமைச்சர் ஆர்பி.உதயகுமார் அவர்களும் தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எழுச்சி நாயகன் திரு ப.ரவீந்திரநாத்குமார் அவர்களும் தொடங்கி வைத்தனர்,உடன் பால்வளதுறை அமைச்சர் திரு கே.டி.ராஜேந்திர பாலாஜி

Tamilnadu ruled by MGR & Jayalalitha than others

படம்
AIADMK is the only regional party whom assumed the office of Tamilnadu Assembly for huge number of days. MGR belonged for 3700 days, Jayalalitha for 5238 days without the inclusion of their rivals whom Janaki MGR, O Panneerselvam & Current Chief Minister Edappadi Palanisamy. All India Anna Dravida Munnetra Kazhagam : A massive victorious party.

Dharma Yudham : Victory

படம்
Deputy Chief Minister O. Panneerselvam said the Dharma Yudham he began a year ago (against Sasikala and her family) was a victory. At Theni, he told reporters that the objective (of removing Sasikala family from the party) of his dharma yudham has been achieved. When the party founder MGR floated the AIADMK, he wanted it to be the party of the cadres. When Amma (former Chief Minister Jayalalithaa) took over the reins of the party from MGR, she transformed it into a party with a massive cadre base. It remained essentially a cadre-driven party when she was there. Now, the party has once again become one of cadres at the grassroots level and the government backed by them was stable, he said. Meanwhile, Fisheries Minister D. Jayakumar termed as ridiculous sidelined leader T.T.V. Dhinakaran’s offer for truce and the formula for a stable government. He told reporters in Chennai that the statement that one of the disqualified MLAs should become CM and six cabinet Ministers should resign was n...

Edappadi Palanisamy Started working: AIADMK govt is AMMAs Govt

படம்
The release, issued on the occasion of the completion of one year in power by Chief Minister Edappadi K. Palaniswami’s government, stated that 8,11,481 people benefitted from the schemes that were announced during the events marking the birth centenary of AIADMK founder and former Chief Minister M.G. Ramachandran. A total of 5,208 files were approved by the Chief Minister. The Tamil Nadu Paper Limited received a prestigious award from the Indian Paper Manufacturers Association. During 2017-18, 73,410 works relating to basic amenities, worth ₹1,024 crore, were undertaken in town panchayats. TAHDCO has given subsidy to the tune of Rs. 107 crore and extended loans upto Rs. 237 crore to beneficiaries. The Agriculture Department's kuruvai and samba package aimed at providing relief to drought-hit farmers were among the achievements of the State government. Crop insurance at Rs. 3020 crore to nine lakh farmers, permission for neera beverage to coconut farmers, special scheme for rain-fed...