திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் thanked Tamilnadu Govt
ராஜீவ் கொலை வழக்கில் நீண்ட காலமாக சிறைத்தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கதக்கது. தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பு கவர்னருக்கு கிடைத்துள்ளது அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக