பொதுவாக காங்கிரஸ் வெல்வது நாட்டிற்கொன்றும் அவ்வளவு நல்ல செய்தியெல்லாம் இல்லை!
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் யார் கை ஓங்கினாலும், அது அப்படியே MP தேர்தலிலும் எதிரொலிக்கும் எனச் சொல்லிவிட முடியாதென்பதே நம் கருத்து. ஆனால் indicator ஆக எடுத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான். ராஜஸ்தான் பொதுவா பிஜேபி காங்கிரஸ் மாறி மாறித்தான் வருகிறது கடந்த 20-25 வருடங்களாகவே. தற்போதைய காங்கிரஸின் அஷோக் கெலாட் ஆட்சி, மீண்டும் காங்கிரஸே என்கிற நிலைக்குக் கொண்டு செல்வாரா எனத் தெரியவில்லை. ஆனால் நிறைய நல்ல விசயங்களை செய்திருப்பதுவும், சச்சின் பைலட்டை ராகுல் smooth ஆக handle செய்த விதமெல்லாம் காங்கிரஸுக்கு நல்ல பலம். பிஜேபியும் நல்ல பலத்துடன் சரிக்கு சரியாக மோதியிருக்கிறது. மீண்டும் காங்.ஜெயிக்குமென்றே தோன்றுகிறது. பார்ப்போம். மத்தியபிரதேஷம் போனமுறை காங்கிரசே அதிக எண்ணிக்கையில் ஜெயித்தது. சிந்தியாவைத் தூக்கி ஆட்சியைக் கவிழ்த்து அதற்கப்பறம் தேர்தல் என ஜனநாயகப் படுகொலைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழ்த்தியது பிஜேபி. இந்த முறையும் கூட கடும் போட்டியே நிலவுகிறது. பிஜேபி ஜெயிக்குமென்றே நானினைக்கிறேன். சட்டீஸ்கர் கிட்ட கிட்ட வந்தாலும் காங்கிரஸ் வெல்லும். தெலுங்கானாவில், கர்நாடக போலவே