இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்படி அப்பழுக்கற்ற தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக!!!

படம்

புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும்

படம்
புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளான பிப். 24 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.  - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பு

அம்மாவின் உருவச்சிலை திறப்பு

படம்
அம்மாவின் உருவச்சிலை திறப்பு காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு 'ஜெயலலிதா வளாகம்' என பெயர் சூட்டி திறப்பு. அம்மாவின் 9 அடி நீலம் கொண்ட முழு உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அம்மா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லம் ஆனது

படம்
அம்மா புரட்சி தலைவி மாண்புமிகு மக்களின் தாய் குலதெய்வம் செல்வி  ஜெ ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் நினைவு இல்லம் ஆனது குத்துவிளக்கு ஏற்றி முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஜனவரி 28 2021 காலை 10:30 மணிக்கு திறந்து வைத்தனர். நினைவு இல்ல கல்வெட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். நீதிமன்ற வழக்கு முடிந்தவுடன் வேதா நிலையம் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும். வேதா நிலையத்தின் சிறப்பு அம்சங்கள்: வேதா நிலையம் 10 கிரவுண்டு (24 ஆயிரம் சதுர அடி) பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள வீடு ஆகும். அங்கு நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். இங்கு 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன. சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையிலான பிள...

என்ன செய்தார் அம்மா அவருக்கு போய் 80 கோடி செலவில் நினைவிடம் அமைக்க????

படம்
என்ன செய்தார் அம்மா அவருக்கு போய் 80 கோடி செலவில் நினைவிடம் அமைக்க???? ஒன்றா இரண்டா... 2035 இல் பெற வேண்டிய பெண்கள் முன்னேற்றத்தை 2021இல் அம்மாவின் அரசு எப்படி சாத்தியப் படுத்தியது  என்று சொல்லும் அளவுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு எண்ணில் அடங்கா திட்டங்களை தீட்டி நடைமுறைப் படுத்தியுள்ளது... 1. பெண்களின் வேலை பளுவை குறைக்க மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்து அவர்களை பழக்கப் படுத்திய அரசு அம்மாவின் அரசு, 2. உள்ளாட்சி அமைப்பில் 50% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்த அரசு அம்மாவின் அரசு, 3. அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நாப்கின் இலவசமாக வழங்கிய அரசு அம்மாவின் அரசு, 4. வேலைக்கு போகும் பெண்களுக்கு 50% மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கும் அரசு அம்மாவின் அரசு, 5. படித்த பட்டதாரி மாணவிகளுக்கு தாலிக்கு தங்கம், 50 ஆயிரம் வரை கல்யாண பணம் வழங்கும் அரசு அம்மாவின் அரசு, 6. வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து தாய் மார்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு பெண் குழந்தைகள் பெயரிலும் தலா 1 லட்சம் நீண்ட கால வைப்பு நிதி ஒதுக்கீடு செய்து, அவர்களின் மேல் படிப்புக்கு க...

மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க தகுதி உடையவர் யார் என்று ?

படம்
மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க தகுதி உடையவர் யார் என்று ? மண்ணில் நாற்று நட்டியவரா ? மண்டையில் மயிர் நட்டியவரா ? தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக வைத்துள்ளவரா ? அராஜக பூங்காவாக மாற்ற நினைப்பவரா ? (மக்களிடம் தவறான கருத்துகளை கூறி போராட்டக்களமாக மாற்றுதல் ) களத்தில் நின்று வென்றவரா? கணினி முன் அமர்ந்த்தவரா?? சுயதொழில் செய்பவரா ? ஊழலையே தொழிலாக கொண்டவரா ? விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அனைவரையும் மதிக்கும் பண்பு கொண்டவரா? பணக்கார குடும்பத்தில் பிறந்து ரவுடியாக வளர்ந்து தத்தியாக வளர்ந்த்தவரா?? ஏழைகளை காப்பவரா ? ஏழையை கண்டால் விரட்டுபவரா ? காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்து தீர்வு கண்டவரா? காவேரி பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் மட்டும் தேடியவரா ? எப்போதும் மக்களோடு மக்களாக இணைந்து எளிமையாக இருப்பவரா? சிகப்பு கம்பளம் விரித்து, கான்கிரீட் அமைத்து, செட் போட்டு மக்களை 10 அடி தூரத்தில் இருந்து சந்திக்கும் ஆடம்பரமாக இருப்பவரா??? மக்களுக்காக உழைப்பவரா ? ...

திமுக ஒன்றை ஆதரிக்கிறது என்றால் அது கட்டாயம் தேசத்திற்கு எதிரானதாக தான் இருக்கும்...

படம்
திமுக ஒன்றை ஆதரிக்கிறது என்றால் அது கட்டாயம் தேசத்திற்கு எதிரானதாக தான் இருக்கும்... உதாரணம் இல்லாமல் இருந்தால் எப்படி???? இதோ... கச்சத்தீவை நல்லெண்ண அடிப்படையில் இலங்கையிடம் கொடுத்த இந்திரா காந்தி, அப்போது ஆட்சியில் இருந்தது யார் என்று பார்த்தால் வேறு யார் நம்ம கருணாநிதி தான். யாருக்கு நல்லது என்று தற்போது உங்களுக்கு தெரியாமல் இருக்காது... சமூக நீதியை சீர்குலைத்த நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் அதன் அமைச்சரவையில் பங்குபெற்ற திமுகவும் தான் ஆனால் இன்று அதிமுக மீதே தன் சார்பு ஊடகங்களை வைத்து பழி போடும் ஸ்டாலின், பொய்யை மட்டுமே பேசும் திமுக என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று மார்தட்டிக் கொள்ளும் நாம். மாடுகளை காட்சிப் படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்த்து, அது காட்டுமிராண்டி தனம் என்று சொல்லியது காங்கிரஸ் - திமுக ஆட்சியில் தான் என்பதும். அதன் ஆட்சி காலத்தில் தான் ஜட்டிகட்டு தடை செய்யப்பட்டது. ஆனால் இப்போது இதை பார்க்க வந்த ராகுல் காந்தி சொன்னது தான் கொடுமை, இதை மாடுகளை கொடுமை படுத்தும் நிகழ்வு இல்லை என பார்த்து தெரிந்து கொண்டதாக சொன்ன...

அம்மா நினைவிடம் திறப்பு விழா

படம்
பினிக்ஸ் பறவையை போல காட்சியளிக்கும் புரட்சித்தலைவி நினைவிடம் ஜனவரி 27 காலை 11 மணிக்கு திறப்பு! சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27 இல் திறக்கப்படுவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்ளது.   மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பினிக்ஸ் பறவையை போல காட்சியளிக்கும் நினைவிடத்தை, ஜனவரி 27 காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்தற்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒஎம்ஆர், இசிஆர் சாலை வழியாக வரும் அதிமுகவினரின் வாகனங்கள் கலங்கரை விளக்கம் வரை அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு வலதுபக்கம் திரும்பி சீனிவாசபுரம...