தன் மொழி தானாய் வளரும்....
மானம் கெட்ட வந்தேறிகளா!!!! நியாபகம் இருக்கட்டும் நாங்கள் இல்லையேல் இந்தியா என்ற நாடு உலக அளவில் யாருக்கும் தெரிந்திருக்காது... ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என வந்தேறி இந்திய கடற்படையினர் கூறியதாக மீனவர்கள் வாயிலாக செவியில் வந்தது... இச்செய்தி உண்மை எனும் பட்சத்தில் மிகவும் கண்டிக்கத்தக்கது... படிப்போம் தமிழை(தாய் மொழியில்) கற்றுக் கொள்வோம் அனைத்து மொழியையும் முதலில் மதிப்போம் பிறரை பிற மொழியினரை.... தன் மொழி தானாய் வளரும்.... #ADMK4ever