மறைந்த ஞானதேசிகன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஆறுதல்
சென்னை, ஆழ்வார்பேட்டையில் அண்மையில் காலமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, அன்னாரது குடும்பத்தினருக்கு திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆறுதல் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக