மறைந்த ஞானதேசிகன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஆறுதல்

சென்னை, ஆழ்வார்பேட்டையில் அண்மையில் காலமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, அன்னாரது குடும்பத்தினருக்கு திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆறுதல் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics