யார் சமூகநீதி கட்சி????

பெரம்பலூர் தனி தொகுதி பொது தொகுதியாக மாற்றப்பட்டபோது ஆ.ராசாவை நீலகிரி தனி தொகுதிக்கு திமுக விரட்டியது. ஆனால் தலித் எழில்மலையை திருச்சி பொது தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற செய்தது அதிமுக. 
என்னை தினமும் பராமரிப்பதே ஒரு அருந்ததியர்தான் என கருணாநிதி பெருமையாக சொல்லிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் அதே அருந்ததிய சமூகத்தை சேர்ந்தவரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சபாநாயகராக்கி அவையை நடத்திக்கொண்டிருந்தது அதிமுக.
ஜனாதிபதி தேர்தலில் வங்காள பிராமணர் பிரனாப் முகர்ஜியை திமுக முன்மொழிந்தபோது, மலைவாழ் பழங்குடியின ( ST) சமூகத்தை சேர்ந்த பி.ஏ.சங்மாவை தனது வேட்பாளராக முன்மொழிந்தது அதிமுக.
ஒருபோதும் அதிமுக இதுபோல "தலித் மக்களுக்கு நீதிபதி பதவி நாங்கள் போட்ட பிச்சை" என பேசியதில்லை.

நன்றி: கதிர்வளவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics